குதிரைவாலி அரிசியில் தோசையை என்று சில பேர் யோசிக்கலாம். ஆனால், சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, எல்லாம் இப்படி சிறுதானிய தோசை செய்து கொடுப்பதும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதேபோல குழந்தைகள் சிறுதானியத்தில் அடை செய்து கொடுத்தாலோ, கஞ்சி வைத்து கொடுத்தாலோ, குடிக்க மாட்டாங்க. இப்படி குதிரைவாலி தோசை சுட்டு கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள்.
நாம் வீட்டில் அனைவரும் தோசை அடிக்கடி சாப்பிடுகிறோம். ஆனால் குதிரைவாலி வைத்து செய்யப்படும் தோசை சாப்பிட்டிருக்கிறீர்களா? சாதாரண தோசையை விட இதன் சுவை நன்றாகவும் இருக்கும். இது தயாரிக்க சிறுது நேரம் தான் எடுக்கும். ஆனால், சுவையுடன் சேர்ந்து ஆரோக்கியமும் கிடைக்கும். குதிரைவாலி தோசையை உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு காலை உணவாக பரிமாறலாம் அல்லது இரவு உணவிற்கும் செய்யலாம்.வாங்க இதை எப்படி சுவையாக செய்வது என்ற செய்முறையை பார்க்கலாம்.
பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…
இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…
இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள் இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…
இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சமையல் செய்து போரடித்து விட்டதா? உங்கள்…
ஊறுகாய் என்பது ஒரு பழங்கால உணவுப் பொருளாகும். இது தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் இந்திய உணவு கலாசாரத்தின் ஒரு பகுதியாகும்.…
அக்னி நட்சத்திரம் என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது கூடை காலமும் சுட்டெரிக்கும் வெயிலும் தான். மார்ச் மாதம் தொடங்கி விட்டாலே…