காய்கறி சூப் ,மட்டன் சூப் கீரை சூப், சிக்கன் சூப், என சூப்பில் பல வகைகள் உண்டு. இந்த சூப் நாம் குடிக்கும் பொழுது நமக்கு தேவையான உடல் வலிமை கிடைக்கும். இந்த சூப் ல நம்ம எந்த சூப் குடிச்சாலும் நம்மளுக்கு ரொம்பவே ஆரோக்கியமானது. வாய்ப்புண் எலும்பு சம்பந்தமான பிரச்சினைகள் எல்லாத்துக்குமே இந்த சூப் குடிச்சா சரியாகும். பொதுவா இந்த மழைக்காலத்தில் எல்லாருக்கும் இருமல் சளின்னு வந்துட்டே இருக்கும் அதுக்கு நம்ம முதல்ல ஹாஸ்பிடலுக்கு போகாம வீட்டிலேயே நிறைய கை வைத்தியங்கள் செய்வோம்.
அந்த கை வைத்தியங்கள் ஒன்னு தான் இந்த மாதிரி சூப் செஞ்சு குடிக்கிறது. இந்த சூப் ல மிளகுத்தூள் கொஞ்சம் அதிகமா சேர்த்து குடிக்கும் போது நமக்கு இருக்க சளி இருமல் எல்லாமே பறந்து போயிடும். அந்த அளவுக்கு ரொம்பவே ஆரோக்கியமான பல பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கக்கூடிய இந்த சூப் நம்ம பெரும்பாலும் கடையில வாங்கி குடிச்சா தான் நல்லா இருக்கும்னு நினைப்போம். ஆனா வீட்டிலேயே கூட நம்ம ஈஸியா இந்த சூப் செஞ்சு குடிக்கலாம். அதுல இன்னைக்கு நம்ம சிக்கன் சூ ப் எப்படி செஞ்சா கடையில விக்கிற மாதிரி சூப்பரா இருக்கும்னு தான் பாக்க போறோம்.
சிக்கன் சூப் குடிச்சாலும் மழை காலத்துல மட்டும் இல்லாம எல்லா நேரங்களிலும் ஏற்பாடுற சாரி இருமல் எல்லா பிரச்சினைகளும் சரியாயிடும். பொதுவா குழந்தைகளுக்கு இந்த சூப் செஞ்சு கொடுக்கிறது ரொம்பவே நல்லது. அவங்க பிடிக்கலைன்னு சொன்னா கூட அவங்களுக்கு புடிச்ச மாதிரி இப்போ நான் சொல்ல போற மாதிரி செஞ்சு கொடுங்க அவங்க ரொம்பவே விரும்பி குடிப்பாங்க இப்ப வாங்க இந்த சிக்கன் சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : ருசியான காடை மஞ்சூரியனை ஈஸியாக இப்படி வீட்டிலயே செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!
இப்பலாம் குழந்தைகளுக்கு கடைகளில் கிடைக்கிற பிரெஞ்சு ப்ரைஸ் kfc சிக்கன் ,சிக்கன் ரோல், அப்படின்னா இந்த மாதிரி ஐட்டங்கள் தான்…
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திருதியை திதியை அட்சய திருதியையாக கொண்டாடுகிறோம். அத்தகைய அட்சய திருதியை அன்று…
தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான…
இந்தியாவில் இந்துக்கள், ஜயினர்கள் ஆகிய மதத்தினரால் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது அட்சய திருதியை திருநாள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை…
வீட்டில் வேலை பார்த்து பார்த்து ரொம்ப சலிச்சு போனவங்க இட்லி தோசைக்கு பேச எந்த சட்னியும் அரைக்காமல் இந்த மாதிரி…
ரோட்டு கடைக்கு சென்றால் அங்கு விற்கும் உணவு பொருட்களை பார்த்து பசித்து எடுத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாக வைத்திருப்போம்..! ரோட்டுக்கடை…