மாலை நேர சிற்றுண்டி அப்படின்னு சொன்னா நமக்கெல்லாம் ஞாபகம் வருது வடை, பஜ்ஜி, சம்சா, போண்டா, பாயாசம் இல்லையா ஏதாவது பயிறு சுண்டல் அந்த மாதிரி சாப்பிடுவோம். வட மாநிலங்களில் இந்த மாலை நேர சிற்றுண்டிக்கு அவங்க செய்ற ஒரு மாலை நேர சிற்றுண்டி தான் கிரிஸ்பியான பைங்கன் அதாவது கத்தரிக்காய் வறுவல்னு சொல்லலாம். அப்படி கத்திரிக்காயை வைத்து சுவையான ஒரு பைங்கன் செய்ய போறோம்.
அது கிரிஸ்பியா நல்ல மொறு மொறுன்னு வாயில வச்சதும் அதை அப்படியே நமக்கு நல்ல ஒரு பிளேவரோட உள்ள இறங்கும். இப்படி சுவையா அந்த கத்திரிக்காய் வச்சு மழை நேரத்தில் நல்ல மொறு மொறுன்னு இந்த பைங்கன் செய்து சாப்பிட்டோம்னா அப்படி ஒரு டேஸ்ட்டா இருக்கும். அதுவும் இந்த சீசனுக்கு சூடா இது சாப்பிடும் போது ரொம்பவே நல்லா இருக்கும். இந்த மாதிரி சுவையான பைங்கன் வந்து வட மாநிலங்களில் ரொம்பவே ஃபேமஸான ஒரு மாலை நேர சிற்றுண்டி. சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும்.
அந்த அளவுக்கு சுவையாக இருக்கும் விருப்பம் உள்ளதாகவும் இருக்கும். கத்திரிக்காய் நல்லா பெரியதாக வாங்கனும் அப்போது தான் கட் பண்ணும் போது நல்ல வட்ட வடிவமாக வரும் அதுல நம்ம செய்யும்போதும் நல்ல சாப்பிடுவதற்கு டேஸ்ட்டா இருக்கு. இந்த ரொம்பவே சுவையான பைங்கன் எப்படி வீட்ல ரொம்ப சுலபமா செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம் இது செய்யறது ரொம்பவே ஈஸி. இந்த சுவையான பைங்கனை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாமா வாங்க.
மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…
நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…
இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…
பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…