நம்ம இவ்வளவு நாளா சப்பாத்திக்கு அடுப்புல வச்சு கொதிக்க வைத்து இறக்குங்க கிரேவி தான் ஊத்தி சாப்பிட்டுருப்போம் ஆனா ஃபர்ஸ்ட் டைம்மா அடுப்பில் வைத்து கொதிக்க வைக்காம சிம்பிளா சீக்கிரமா செய்யக்கூடிய அருமையான டேஸ்ட்ல இருக்கக்கூடிய தயிர் உருளைக்கிழங்கு கிரேவி இப்ப பாக்க போறோம். இந்த தயிர் உருளைக்கிழங்கு கிரேவிய சப்பாத்தி பூரிக்கு மட்டுமில்லாமல் வெறும் சாதத்துல சுடு சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும். நம்ம மோர் குழம்பு சாப்பிட்டிருப்போம் ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமான டேஸ்ட்ல ரொம்பவே அருமையா இருக்கும்.
குழந்தைகளுக்கு எப்ப உன் தயிர் சாதமே கொடுத்து விடாமல் கொஞ்சம் டிஃபரண்டா இந்த தயிர் உருளைக்கிழங்கு கிரேவி செஞ்சு சாதத்துக்கு கொடுத்துவிடலாம் கூடவே முட்டை காரசாரமா செஞ்சு கொடுத்தா ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. ஸ்கூல் போற குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் ஆபீஸ் போறவங்களுக்கும் செஞ்சு கொடுத்தா உங்களை பயங்கரமா பாராட்டுவாங்க. இது நம்ம அடுப்புல வச்சு கொதிக்க வைக்க தேவையில்லை அப்படின்றதால ரொம்பவே சீக்கிரத்துல நம்ம இந்த கிரேவிய செஞ்சி முடிச்சிடலாம்.
இதுவரைக்கும் நீங்க சாப்பிடாத ஒரு டேஸ்ட்ல ரொம்ப வித்தியாசமா அருமையாகவும் இருக்கும். இப்போ வெயில் காலம் வேற வரப்போகுது அப்போ நம்ம குழந்தைகளுக்கு அதிகமா குளிர்ச்சியான பொருட்களை சாப்பிட கொடுக்கணும் அந்த வகையில இதையும் நீங்க செஞ்சு கொடுத்தீங்கன்னா உங்க குழந்தைங்க அந்த வெயில் காலத்துக்கு அடிக்கடி கேட்பாங்க. இப்ப வாங்க இந்த சுவையான தயிர் உருளைக்கிழங்கு கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ் இப்படி ஒரு முறை வீட்டில் செய்து பாருங்கள்!
கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…
தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…
மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…