தக்காளி கடகடன்னு விலை உயர்ந்த போது தக்காளி இல்லாமல் சட்னி வைக்கும் எல்லாரும் கவலைப்பட்டுருபோம். வெங்காயம் அதே மாதிரி தான் . கவலைப்படாதீங்க அப்படி டக்குனு வீட்ல தக்காளி இல்லையா கவலையே பட வேண்டாம் முருங்கக்காய் மட்டும் தான் இருக்கணும் ரொம்பவே ஈஸியா சிம்பிளா நல்ல கம கமன்னு ஒரு சட்னியை ரெடி பண்ணிரலாம். இது சட்னி இட்லி , தோசை சாப்பிடுவதற்கு அவ்வளவு சுவையா இருக்கும்.
இந்த முருங்கக்காய் சட்னி செய்வது ரொம்ப ரொம்ப ஈசி ஒரு முருங்கக்காய் இருந்தா கூட போதும் 3 பேர் சாப்பிடற அளவுக்கு ஒரு சட்னி ரெடி பண்ணிடலாம். இந்த சுவையான முருங்கக்காய் சட்னிய எப்படி ஈஸியா வீட்ல செய்யறது அப்படின்னு பாத்துக்கலாம். இதுக்கு தக்காளியே வாங்கி கட்டுபடியாகலப்பா அப்படின்னு ஃபீல் பண்றீங்களா? உங்களுக்கு தான் இந்த தக்காளி இல்லாம ரொம்ப சுலபமா ஈஸியா சுவையான இந்த முருங்கைக்காய் சட்னிய செய்து எல்லாருக்கும் கொடுத்து சும்மா அசத்துங்க. இந்த முருங்கைக்காய் சட்னிக்கு எப்படியும் 5 6 இட்லியாவது உள்ள போகும் .
அவ்வளவு சுவையா இருக்கும் இந்த முருங்கைக்காய் சட்னி. செய்வதும் ரொம்பவே சுலபம் இந்த முருங்கைக்காய் சட்ன சின்னவங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இந்த மாதிரி சட்னி வச்சு கொடுத்தீங்கன்னா கொஞ்சம் கூட அடம்பிடிக்காமல் குழந்தைகளை எல்லாம் சாப்பிடுவாங்க. அது மட்டும் இல்லாம இது முருங்கைக்காயில செய்யறதுனால இதுல நிறைய நார்ச்சத்தும் அயன் கட்டனும் அதிகமாக இருக்கும் .குழந்தைகளுக்கு காய்கறி சாப்பிடுவதை விட சத்தும் நல்லாவே கிடைக்கும். சரி வாங்க எப்படி இன்னும் முருங்கக்காய் சட்னி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…
நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…
இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…
பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…
இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…