மதிய உணவுடன் சுவையான குழம்பை சேர்த்தால் மட்டுமே சாப்பிட சுவையாக இருக்கும். அவ்வாறு அடிக்கடி செய்யும் குழம்புகளாக கார குழம்பு, தக்காளி குழம்பு, வத்தல் குழம்பு தான் அடிக்கடி செய்கின்றனர். காய்கறி சேர்க்காமல் செய்யும் குழம்புகளை விட, காய்கறி சேர்த்து செய்யும் குழம்புகளின் சுவை சற்று அதிகமாகவே இருக்கும். அவ்வாறு காய்கறிகளிலேயே முருங்கைக்காய் வைத்த செய்யும் குழம்புகளுக்கு தனிப்பட்ட சுவையிருக்கும். முருங்கைகாயின் வாசனைக்கே பசி எடுக்க ஆரம்பித்துவிடும். அந்த அளவிற்கு பசியைத் தூண்டும் முருங்கைக்காயை வைத்து குழம்பு வைத்தால், கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் அனைத்தும் காலியாகி விடும்.
முருங்கைக் காய் கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. முருங்கை காய் உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும். முருங்கைக் காயை உணவாக எடுத்துகொண்டால் ரத்தம் சுத்தம் அடையும். இந்த முருங்கைக்காய் தேங்காய்ப் பால் குழம்பு ஒருமுறை இப்படி செய்து பாருங்கள். அவ்வளவு டேஸ்ட்டாக இருக்கும். வாருங்கள் இதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…
கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…
தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…
மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…