நெய் பத்திரி ரெசிபி என்பது கேரளாவில் பிரபலமான ரொட்டியான பச்சரிசியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவு. பத்திரி பச்சரிசி மாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது, வெங்காயம் மற்றும் தேங்காய் துருவல் அரிசி மாவுடன் சேர்த்து பூரிகளாக உருட்டி செய்யப்படுவது.
கேரளா ஸ்டைல் நெய் பத்திரி ரெசிபியை குருமா, கேரளா ஸ்டைல் எக் ரோஸ்ட் கறியுடன் சேர்த்து பரிமாறவும்.ரேஷன் பச்சரிசி இருந்தால் சட்டுனு மாவாக அரைத்து சூப்பரான சுவையில் இந்த நெய் பத்திரி செய்து அசத்தலாம். வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இது போல முயற்சி செய்து பார்க்கலாம். நெய் பத்திரி போல உப்பி வந்து நன்கு தேங்காய் மனமும் சுவையுடன் கூடிய இந்த பஞ்சு போன்ற மெத்தென்ற நெய் பத்திரி அவ்வளவு அருமையாக இருக்கும்.
நெய் நிறைய விட வேண்டும், அப்போது தான் நெய் பத்திரி காய்த்து போகாமல் இருக்கும் . நெய் பத்திரிநிறைய பொருட்கள் தேவை இல்லை, பச்சரிசி மாவு ஒரு கப் இருந்தாலே போதும், நாவில் கரையும் நெய் பத்திரி சில நிமிடத்தில் தயார் செய்து விடலாம். ருசியான நெய் பத்திரி எப்படி செய்வது? என்பதை இனி பார்ப்போம்.
மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…
உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…
பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…
வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…
இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…
ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…