Advertisement
அழகு

முகத்திற்கு அதிக அழகு சேர்க்கும் வேப்பிலை சோப் செய்வது எப்படி ? வாருக்கள் பார்க்கலாம்…

Advertisement

நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை என்பதை ஒவ்வொரு காலகட்டங்களிலும் நமக்கு உணர்த்திக் கொண்டுதான் வருகிறார்கள். அவர்கள் செய்த ஒவ்வொரு காரியங்களுக்கும் பின்னும் பல அர்த்தங்கள் இருந்து காரியங்களுக்கும் வருகிறது. அதை அவர்கள் விளக்கி கூறாமல் சென்றது தான் தவறான விஷயம். உதாரணமாக – பருவமழை ஆரம்ப காலத்தில் நோய்கள் பரவும் தன்மை அதிகமாக இருக்கும்.

ஆகையால் அந்த நேரத்தில் சாமியின் பெயரை சொல்லி உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் கூலையும், நோயை தவிர்க்கும் வேப்பிலைகளையும் வீடுகள் கோவில்கள் என அனைத்து இடங்களிலும் கட்டி வைத்தார்கள் பின்பு இதற்கு ஆடி திருவிழா என்று பெயரும் அமைத்தார்கள். இது போன்ற அவர்கள் ஒரு விஷயத்திற்கு பின்னால் பல அர்த்தம் வைத்துள்ளனர் இன்றைய பதிவில் நாம் இப்படி நம் முன்னோர்களால் அதிகமாக பயன்படுத்திய வேப்பிலையை வைத்து முகத்திற்கு ஆழகு தரும் வேப்பிலை சோப் எப்படி தயாரிப்பது பற்றி இந்த உடல்நல தொகுப்பில் பார்க்கலாம்.

Advertisement

தேவையான பொருட்கள் :-

2 டீஸ்பூன் – வேப்பிலை பொடி
50 ML – தேங்காய் எண்ணெய்
20 ML – வேப்ப எண்ணெய்
10 ML – காஸ்டிக் சோடா
20 ML – தண்ணீர்

காஸ்டிக் சோடா

செய்முறை 1 :-

முதலில் காஸ்டிக் லே தயாரிக்க வேண்டும் அதற்காக காஸ்டிக் சோடாவை எடுத்துக் கொண்டு அதன் பிறகு அதில் தண்ணீர் சேர்த்து நான்கு மணி நேரம் தொடாமல் அப்படியே வைக்க வேண்டும்.

வேப்பிலை பொடி

செய்முறை 2 :-

பின்பு தேங்காய் எண்ணெயும், வேப்ப எண்ணையும் ஒரு பவுலில் எடுத்து நன்றாக கலந்து கொள்ளுங்கள் பின்பு இதனுடன் வேப்பிலை பொடியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Advertisement

செய்முறை 3 :-

இப்போது நான்கு மணி நேரம் ஆன பின்பு காஸ்டிக் லேவை எடுத்து கட்டிகள் இல்லாமல் மிக்ஸ் செய்து கொள்ளுங்கள் பின்பு நாம் தயார் செய்து வைத்தார் கலவையை இதனுடன் சேர்த்துக்கொண்டு நன்றாக கலந்து விடவும்.

செய்முறை 4 :-

பின்பு

Advertisement
காஸ்டிக் லேயில் கலந்த பிறகு கட்டியாக வரும் வரை கலக்கி கொண்டு இருக்கவும் பின்பு சோப் சைஸ்க்கு இருக்கும் ஏதாவது ஒரு பாத்திரத்தில் இந்த கலவையை ஊற்றவும்.

செய்முறை 5 :-

பாத்திரத்தில் ஊத்திய பின்பு சோப் ரெடி ஆவதற்கு 12 மணி நேரங்களுக்கு மேல் ஆகும் ஆகையால் இந்த கலவையை நீங்கள் இரவு தயாரித்து வைத்துவிட்டு தூங்கினால் காலையில் சோப் தயாராகிவிடும்.

நீம் சோப்

செய்முறை 6 :-

பிறகு 12 மணி நேரம் ஆகிய பின்பு பாத்திரத்தில் இருந்து சோப்பை எடுத்து நீங்கள் ஒரு மாத காலம் இந்த சோப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சோப் பயண்படுத்துவதால் முகத்தில் பருக்கள் வராது .சருமம் பொலிவுடன் அழகாக இருக்கும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

சாக்லேட் குல்ஃபி வீட்லயே செஞ்சு ஜாலியா சாப்பிடுங்க!

ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன்…

26 நிமிடங்கள் ago

ஈரல் மிளகு வறுவல், வீட்டில் இப்படி சமைத்து பாருங்கள், இதன் சுவைக்கு ஒரு பிடி சாதமும் மிஞ்சாது!

பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக…

60 நிமிடங்கள் ago

தித்திக்கும் சுவையில் பாசிப்பருப்பு பிரதமன் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன்…

2 மணி நேரங்கள் ago

இட்லி ,தோசை சாதம்,சப்பாத்திக்கு அருமையான பாலக் கீரை தால் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இந்த பாலக் கீரையை வாரத்தில் ஒரு நாளாவது நம்முடைய உணர்வோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும்…

3 மணி நேரங்கள் ago

வாஸ்து சாஸ்திரத்தின் படி கற்றாழையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் நல்லது என்று பார்க்கலாம்

கற்றாழை ஒரு சில இடங்களில் கொத்து கொத்தாக நிறைய இருக்கும் ஆனால் கற்றாழையின் பயன்கள் நமக்கு தெரியாததால் அதனை அலட்சியமாக…

7 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் சூப்பரான மலபார் முட்டை பிரியாணி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக முட்டை பிரியாணி என்றால் சொல்லவா…

8 மணி நேரங்கள் ago