நாவில் எச்சில் ஊறவைக்கும் உணவு வகைகளுக்கும், பசிக்கும் ருசிக்கும் விருந்தே படைக்கும் உணவகங் களுக்கும் புகழ்பெற்ற நகரம் சென்னை.இங்கு நடைபெறும் திருமண விழாக்களில் கட்டாயம் பிரிஞ்சி இடம்பெறும். சாதரணமாகவே எல்லோருக்கும் வெரைட்டி ரைஸ் என்றால் பிடிக்கும். அதிலும் பிரிஞ்சி சாதம் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரு பருக்கை கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள்.
அதிலும் குறிப்பாக கல்யாண வீட்டில் செய்யும் பிரிஞ்சி சாதம் சூப்பரான சுவையில் இருக்கும். பலருக்கும் கல்யாண பிரிஞ்சி தான் ஃபேவரெட்.இதன் ருசி மனம், பலரையும் இழுக்க வைக்கும். நாம் வீட்டில் செய்தால் மட்டும் அந்த அளவிற்கு சுவையாக வருவதில்லை என்று பலமுறை யோசித்து கவலை பட்டிருப்போம், இனி கவலையே வேண்டாம் நாம் இந்த பதிவில் கல்யாண வீட்டில் செய்வது போல பிரிஞ்சி சாதம் நம் வீட்டிலும் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.
கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…
தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…
மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…