பொதுவாக மூன்று பேர் சேர்ந்து செல்லும் பொது, முக்கியமான காரியங்கள் நடக்காது. உதாரணமாக புராணத்தில், தேவகி, வசுதேவர், கம்சன் ஆகிய மூவரும் தேரில் ஏறி புக்ககம் (புகுத்த வீடு) சென்றனர். என்ன நடந்தது? தேவகியும் வாசு தேவரும் தவறே செய்யாமல் ஆயுள் தண்டனை கைதிகள் ஆகினர். தேவகி தன் ஏழு பிழைகளும் இழக்க கண்டால்.
பிறகு ராமன், லட்சுமணன், சீதை
ஆகிய மூவரும் வனவாசம் சென்று இம் மூவரும் அனுபவித்த துன்பங்கள் அளவிட முடியாது அதனை ஸ்ரீ ராமனே அறிவர்.1.ஒரு வேலை குடும்பத்தில் மூவர் மட்டும் தான் இருக்கிறார்கள் என்றால் இனி நீங்கள் செல்லும் இடம் எல்லாம் உங்களது குலதெய்வத்தின் படத்தை சட்டை பாக்கெட்டில் வைத்து எடுத்து செல்லலாம்.
2. குல தெய்வம் இல்லாதவர்கள் பிள்ளையாரின் படத்தை உடன் எடுத்து செல்லுங்கள் நீங்கள் நினைத்த காரியங்கள் வெற்றி பெரும்.
பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…
கோடையில் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து…
ஆப்பிள் ஆரஞ்சு கொய்யா பழம் மாதுளை வாழைப்பழம் சப்போட்டா பழம் அப்படின்னு ஏராளமான பழங்கள் இருந்தாலும் கூட ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு…
அசைவ வகைகளிலே ஆரோக்கியம் என்பதால் அடிக்கடி செய்வது இந்த மட்டன் தான். பலரும் இந்த மட்டனுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள். அந்த…
ஒவ்வொரு மாதத்திலும் திருதியை திதி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய இந்த திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அட்சய என்பதற்கு…
இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…