மாலை நேரத்தில் ஒரு கப் தேநீருக்கு ஏற்ற ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட்டால் நல்லா இருக்கும். அதுவும் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். பொதுவாக ஸ்நாக்ஸ் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது பிஸ்கட் தான். மாலையில் டீ – க்கு பொருத்தமான உணவாக பிஸ்கட்க்கு நிகர் எதுவும் இருக்க முடியாது. அப்படி குக்கீஸ், மூலிகை பிஸ்கட், சிறுதானிய பிஸ்கட் என சாப்பிட்ட நீங்கள் கம்பு சாக்லேட் பிஸ்கட் சாப்பிட்டிருக்கீங்களா..? ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.
கம்பில் பலவித சத்துக்கள் நிறையந்துள்ளன. நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய தானிய வகைகளில் சிறு தானிய வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நம் உடலுக்குத் தேவையான அனைத்து வகையான உயிர் சத்துக்களும் நிறைந்ததாக தான் சிறுதானியங்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் முக்கியமான ஒரு தானியம் தான் கம்பு. மற்ற எந்த தானியங்களிலும் இல்லாத அளவிற்கு புரதச்சத்து அதிகம் இருக்கக்கூடிய தானியமாக இந்த கம்பு திகழ்கிறது.
இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள இந்த அற்புத கம்பில் எப்படி சுவையான மற்றும் ஆரோக்கியமான பிஸ்கட் தயார் செய்யலாம் என்று பார்க்கலாம். அப்படிப்பட்ட இந்த கம்பை பயன்படுத்தி கம்பு பிஸ்கட் செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை விரும்பி உண்பார்கள். இந்த பிஸ்கட் மிகவும் ருசியாக அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இது சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதும் கூட.
இதனையும் படியுங்கள் : டீ, காபியுடன் சாப்பிட சுவையான தினை பிஸ்கட் இப்படி செய்து பாருங்கள்!!
பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…
கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…
பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு தினமும் சாம்பார் சாதம் ,லெமன் சாதம்,தயிர் சாதம் , புளியோதரை…
மீன் குழம்பு வீட்டில் வச்சாலே பல வீட்டுக்கு அந்த வாசனை போகும். ஒரு சூப்பரான மீன் குழம்போட வாசனை பக்கத்தில்…
ஜோதிடத்தின் படி சனி பகவான் 2023 ஆம் ஆண்டு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சி ஆனார். அவர்…