பஞ்சு போல ரேஷன் அரிசியில் இட்லி தோசை மாவு இனி இப்படி செஞ்சி பாருங்க! இட்லி பூ போல வரும்!

உலகத்தில் மிகச்சிறந்த உணவு இட்லி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இட்லி மிகச்சிறந்த உணவாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க இட்லியை உணவாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இதற்கு காரணம் இட்லி உண்பதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் தினமும் இட்லி சாப்பிடுவதால் இட்லி உள்ள நார்ச

By ·

உலகத்தில் மிகச்சிறந்த உணவு இட்லி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இட்லி மிகச்சிறந்த உணவாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க இட்லியை உணவாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இதற்கு காரணம் இட்லி உண்பதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் தினமும் இட்லி சாப்பிடுவதால் இட்லி உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது இதில் இரும்புச் சத்து உள்ளது. ஆவியில் வேக வைப்பதால் இட்லி நோயாளிகளுக்கும் மிகச்சிறந்த உணவு ஆகையால் மருத்துவர்களாலும் பரிந்துரைக்கப்படுகிறது .

இத்தனை அற்புதங்களை உள்ளடக்கிய இட்லி பஞ்சு பஞ்சாக வருவதற்கு என்ன செய்ய வேண்டும்.இல்லத்தரசிகளின் மிகப்பெரிய கவலை எப்படி இட்லி பஞ்சு போல்  செய்வது என்பது மட்டுமே காரணம் இட்லி, மல்லிகை பூ போல் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவது தான் .

அப்படி இருக்க ரேஷன் கடை அரிசியில் எப்படி பஞ்சு போன்ற இட்லி செய்வது என்பதை நாம் பார்க்கப் போகிறோம் இட்லிக்கு என்று தனியாக அரிசி எல்லாம் இருக்கிறது. அதை வாங்கி அரைத்து இட்லி செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இப்பொழுது ரேஷன் கடைகளில் கிடைக்கும் அரசியல் இருந்து எப்படி இட்லி மிருதுவாக பஞ்சு போன்ற செய்வது என்பதை பார்க்கப் போகிறோம்.

இட்லியில் அரிசி உளுந்து சேர்த்து செய்வதால் இரும்பு சத்தும் மாவுச்சத்தும் அதிகம் இருக்கிறது. ரேஷன் அரிசியில் இட்லி செய்யும் போது அதில் வரும் ஒருவித வாசனை சாப்பிடுவதற்கு  பிடிக்காது.

ரேஷன் அரிசியில் தான் இட்லி செய்து இருக்கிறோம் என்பது தெரியாத அளவிற்கு மிருதுவான பஞ்சு போன்ற இட்லி செய்வதற்கு என்ன செய்முறை என்பதை பார்க்கலாம் .

Recipes AMP · Quick view
View full