எள்ளு சேர்த்து செய்ய படும் அனைத்து உணவும் மிகுந்த வாசமுடன் இருக்கும்.எள்ளு கத்திரிக்காய், முறுக்கு, அதிரசம் போன்ற வற்றில் தான் . “இளைச்சவனுக்கு எள்ளு, கொளுத் தவனுக்கு கொள்ளு” என்ற பழமொழிக்கேற்ற எள்ளில் மிகுதியான ஆரோக்கியம் உள்ளது. எள்ளு சேர்த்து செய்யப்படும் சைவ உணவே அவ்வளவு ருசியாக இருக்கும் எனும் போது. எள்ளு அசைவத்தில் சேர்த்து செய்தால் இன்னும் அதித சுவையும் மணமுடன் இருக்கும். இந்த எள்ளு மட்டன் குழம்பு வித்தியாசமான செய்தால்.. எப்போதும் மட்டும் குழம்பு இந்த முறையில் எள்ளு சேர்த்து செய்வீர்கள்.
எள் மட்டன் கறி வித்தியாசமானது, மற்ற மட்டன் ரெசிபிகளை மிஞ்சும் அளவுக்கு ருசி அதிகமாக இருக்கும்.எள் சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்ல பலத்தை அளிக்கும். எள் இரும்புச்சத்து, ஜிங்க் எனப்படும் துத்தநாக சத்து அதிகம் கொண்டது. எள்ளில் இருக்கும் எண்ணெய்கள் உடலின் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது.
இந்த எள்ளு எந்த உணவோடு சேரும் போடும், உணவுற்குள் சேர்ந்து சுவையை கூடும். இந்த எள்ளு மட்டனுடன் சேர்த்து செய்யும் பொழுது சிறப்பான ருசியை அளிக்கும். வாங்க இந்த ருசியான எள்ளு மட்டன் குழம்பு எப்படி செய்வது என்ட்ரி பார்ப்போம்.
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…
மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…
செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…
ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…
மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான…
பொதுவாக நம் வீட்டில் எப்பொழுது பூஜை செய்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபட்டாலும் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கம். அது…