ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய ரெசிபி நிறைய இருந்தாலும் இப்போ ரிசண்ட்டா எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்னு தா இந்த ஷாகி துக்டா.இந்த ஷாகி துக்டா கடைகளில் கிடைக்கிற மாதிரி வீட்ல செய்ய முடியுமா அப்படின்னு எல்லாருக்கும் டவுட்டா இருக்கும். ஆனா கடையில கிடைக்கிற அதே டேஸ்ட்ல சூப்பரா நம்மளால செய்ய முடியும். பிரட் வச்சு நம்ம நிறைய ஸ்னாக்ஸ் ரெசிப்பி செஞ்சிருப்போம்.
பிரட் ஹல்வா பிரட் வச்சு செய்யக்கூடிய பிரட் ரோல் பிரட் உப்புமா அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சி இருந்தாலும் இந்த ஷாகி துக்டா ரொம்பவே ரிச்சான ஒரு ஸ்வீட் ரெசிபி அப்படின்னு சொல்லலாம். பாலும் பிரட் துண்டுகளும் இருந்தா போதும் சுவையான இந்த ரெசிபி நம்ம செய்யலாம். குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் சூப்பரான ஸ்நாக்ஸ் தான் இது.
வாயில வச்ச உடனே கரையக்கூடிய இந்த சூப்பரான ரெசிபி கண்டிப்பா எல்லாரும் வீட்லயும் செய்யணும்.பிரியாணி மட்டன் சிக்கன் அப்டின்னு நல்லா காரசாரமா சாப்பிடும்போது இனிப்பா இந்த சுவையான ஷாகி துக்டா சாப்பிட்டால் ரொம்பவே சூப்பரா இருக்கும். கடைக்கு போய் தான் இந்த ரெசிபியை சாப்பிடணும் அப்படின்னு அவசியம் கிடையாது வீட்டில் ரொம்ப சூப்பரா நம்ம சாப்பிடலாம். இப்ப வாங்க இந்த டேஸ்டான இனிப்பான அட்டகாசமான ஷாகி துக்டா வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!
கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…
தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…
மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…