பொதுவாக மீன் வகைகளை குழம்பு வைக்கலாம், வறுக்கலாம், பொரிக்கலாம், இப்போதெல்லாம் அதற்கும் ஒரு படி மேலே போய் ஃபிஷ் பிங்கர், ஃபிஷ்பிரியாணி, என்றெல்லாம் கூட செய்யலாம். இவை எல்லாவற்றை காட்டிலும் சுவையானது கிராமத்து பாணியில் செய்யப்படும் புட்டு. சுறா மீனை வைத்து செய்யப்படும் இந்த புட்டின் சுவைக்கு நிகராக எதையும் சொல்ல முடியாது. இதை சாப்பிட்டவர்களுக்கு இதன் சுவை தெரியும். சுறாவில் பலவகை உண்டு. ஆனால் புட்டு செய்வதற்கு பால் சுறா மிகவும் நன்றாக இருக்கும். ஒருமுறை நீங்கள் இப்படி செய்து பாருங்கள். பிறகு வார வாரம் ஞாயிற்றுக்கிழமை உங்கள் வீட்டில் இதைத்தான் செய்ய சொல்லி கேட்பார்கள்.
சூரா புட்டு ஆரோக்கியமும் கூட….தாய்க்கு பால் சுரக்க இந்த சூரா புட்டு செய்முறைமுறை பயன்படுத்தப்பட்டது. குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் நல்லது. சூரா மீனில் கொழுப்பு இல்லை. நாம் உணவில் சேர்க்கும் இந்த மீனில் வைட்டமின் டி, கால்சியம், புரதம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம், அயோடின் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இந்த மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த சத்து உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைக்க உதவுகிறது.
சுறா புட்டு வாசமும் ருசியும் கலந்த சூப்பரான ரெசிபி தான் இது. இதை பார்ப்பதற்கு பொரியல் போல உங்களுக்கு தெரிந்தாலும், இதில் நாம் சேர்க்கக்கூடிய சில விஷயங்கள் சுறா புட்டின் வாசத்தை அதிகமாக்கி தரும். மிக மிக சுலபமான முறையில் செய்யக்கூடிய இந்த ரெசிபியை யாரும் மிஸ் பண்ணாதீங்க. ரசம் சாதம், சாம்பார் சாதம், மோர் குழம்பு சாதத்தோடு வைத்து சாப்பிடும் போது அட்டகாசமான காம்பினேஷன் இது. வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திருதியை திதியை அட்சய திருதியையாக கொண்டாடுகிறோம். அத்தகைய அட்சய திருதியை அன்று…
இப்பலாம் குழந்தைகளுக்கு கடைகளில் கிடைக்கிற பிரெஞ்சு ப்ரைஸ் kfc சிக்கன் ,சிக்கன் ரோல், அப்படின்னா இந்த மாதிரி ஐட்டங்கள் தான்…
தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான…
இந்தியாவில் இந்துக்கள், ஜயினர்கள் ஆகிய மதத்தினரால் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது அட்சய திருதியை திருநாள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை…
வீட்டில் வேலை பார்த்து பார்த்து ரொம்ப சலிச்சு போனவங்க இட்லி தோசைக்கு பேச எந்த சட்னியும் அரைக்காமல் இந்த மாதிரி…
ரோட்டு கடைக்கு சென்றால் அங்கு விற்கும் உணவு பொருட்களை பார்த்து பசித்து எடுத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாக வைத்திருப்போம்..! ரோட்டுக்கடை…