நாம் என்ன தான் ஹோடேல்களிலோ அல்லது ரெஸ்டாரண்டிலோ வாங்கி சாப்பிட்டாலும், இந்த கிராமத்து பாரம்பரிய சுவையை தான் நமது மனம் தேடும். பிட்சா தராத முழுமையை மண்சட்டி மீன் குழம்பு தந்து விடும். அவ்வகையில் இன்று நாம் ஒரு புளிக்குழம்பு செய்முறையை தான் பார்க்கப்போகிறோம்.
நகரத்தில் இதை காரக்குழம்பு என்று கூறுவார்கள். காரக்குழம்பு கத்திரிக்காயில், மொச்சை போன்றவற்றில் செய்து இருக்கிறோம். ஆனால் அவரைக்காயை சேர்த்து புளிக்குழம்பு செய்வதும், அதன் சுவையும் பலருக்கு தெரியாது. அவரைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால் இதய நோய்களில் இருந்து நம்மை காக்கிறது. அவரைக்காயில் வாரம் ஒரு முறை சமைத்து உண்டு வந்தால் பித்தம் குறைந்து, கண் நரம்புகள் குளிர்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காய் புளிக்குழம்பு இதே முறையில் உங்கள் வீட்டில் செய்ய , வாருங்கள் இந்த பதிவிற்குள் செல்லலாம்.
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…
நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…
இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…
பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…
இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…