குடும்பம் ஒன்றில் விளக்கேற்றுவது பெரும்பாலும் ஒரு பெண்ணாக தான் உள்ளனர். பெண்கள் இல்லாத வீட்டில் தான் ஆண்கள் விளக்கேற்றுவார்கள்.
உதாரணமாக சொல்லவேண்டுமென்றால், திரியின் அளவு, பயன்படுத்த வேண்டிய எண்ணெய் மற்றும் வைக்கும் திசை ஆகியவை காணப்படுகின்றன.
விளக்கு ஏற்றுவதை தவிர்த்து, விளக்கை அணைப்பதிலும் நியதிகள் காணப்படுகின்றன. விளக்கை வாயில் ஊதி அணைக்கக்கூடாது மற்றும் ஆண்கள் விளக்கை அணைக்க கூடாது என்றும் கூறுவார்கள்.
அவ்வாறு இருக்கையில் விளக்கு வைத்து இறைவனை வழிப்படும் பொழுது சிலவற்றை வேண்டிக்கொள்வோம். அது நிறைவேறவில்லை என்றும் கவலையிடுவதுண்டு.
இந்தப்பதிவில் நாங்கள் எவ்வாறு விளக்கேற்ற வேண்டும் எப்படி விளக்கேற்ற வேண்டும் மற்றும் கைகளை எப்படி வைத்தவாறு விளக்கு ஏற்ற வேண்டும் என்று தெரிந்துக்கொள்வோம்.
விளக்கேற்றுபவர்கள் தனது கைகளில் மஞ்சளை பூசி அதனுடன் சென்று விளக்கேற்றினால் வேண்டியது எல்லாம் நடக்கும் என்று ஸ்தாத்திரம் கூறுகின்றது.
விளக்கு ஏற்றும் பொழுது எவராக இருந்தாலும் சுத்தமாக இருக்க வேண்டும். விளக்குகளை வெறும் தரையில் வைக்கக் கூடாது. காலையில் 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் விளக்கேற்ற வேண்டும். மாலை 6.00 மணி அளவில் வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.காலை மற்றும் மாலையில் விளக்கேற்றும் போது வீட்டின் பின்புறக்கதவை மூடிவிட வேண்டும். விளக்கு தானாக அணையவிடக் கூடாது. உடைந்த விளக்கை பயன்படுத்த வேண்டாம். இந்த முறைகளை தினமும் கடைப்பிடித்து வந்தாலே வீட்டில் லட்சுமி தங்கிவிடும் என்பது உறுதி.
மேஷம் இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தாயிடம் இருந்து மகிழ்ச்சியை பெறுவீர்கள். இன்று உங்களின் தனிப்பட்ட…
என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…
பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…
இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…
90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…
வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…