இந்த வெயிலுக்கு நம்ம எல்லாருக்குமே ஏதாவது ஜில்லுனு குடிக்கணும் அப்படின்னு தான் தோணிகிட்டே இருக்கும். ஆனால் நம்ம உடம்புக்கு மட்டுமில்லாம நம்ம முகத்துக்கும் சேர்த்து இப்போ நம்ம வெள்ளரிக்காய் ஜூஸ் தான் பாக்க போறோம். பொதுவாகவே இந்த வெயில் காலத்துல வெள்ளரிக்காய் சாப்பிடுவது ரொம்பவே நல்லது. வெள்ளரிக்காய் சாப்பிட்டால் வெயில் காலத்துல கண்கள்ல ஏற்படுற சூடு குறைந்து கண்களுக்கு குளிர்ச்சியாகுறதோட உடம்புக்கும் சேர்த்து குளிர்ச்சி கிடைக்கும்.
சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் யார் வேணும்னாலும் இந்த வெள்ளரிக்காய் சாப்பிடலாம். ஆனா இந்த வெயிலுக்கு ஒரு சூப்பரான வெள்ளரிக்காய் ஜூஸ் நம்ம டெய்லி குடிச்சோம் அப்படின்னா நம்மளோட ஸ்கின் ரொம்பவே பளபளப்பா மாறிடும். வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் நமக்கு நிறைய ஹெல்த் பெனிபிட்ஸ் இருக்கு.
நீங்க டெய்லி இதை புடிச்சு பார்த்தா உங்களுக்கு நிறைய மாற்றங்கள் உங்க முகத்துல தெரியும். ரொம்ப ஈஸியா செய்யக்கூடிய இந்த வெள்ளரிக்காய் ஜூஸ் உங்க குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு கூட கொடுத்து விடலாம். இல்ல இப்போ லீவு விட்டாச்சு டெய்லி கூட உங்க குழந்தைகளுக்கு வீட்ல மதியம் நேரத்துல செஞ்சு கொடுக்கலாம். வெறும் நாளே பொருள் வச்சு சூப்பரா செய்யக்கூடிய இந்த வெள்ளரிக்காய் ஜூஸ் குடிக்கிறதுக்கும் ரொம்ப இதமா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான புத்துணர்ச்சியா இருக்கக்கூடிய வெள்ளரிக்காய் ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : வெயிலுக்கு ஏற்ற ஒரு இதமான சுவையான புதினா ஜூஸ் ஒரு தரம் இப்படி செஞ்சு பாருங்க!
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…
நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…
இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…
பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…
இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…