பூண்டு ஊறுகாய் ஒன்று இருந்தால் போதும் சைடிஷ் இல்லாத நேரத்திலும் இதனை வைத்து சாப்பிட்டு முடிக்க முடியும். அவ்வாறு ஊறுகாய் பிரியர்கள் பல கோடி பேர் இருக்கின்றனர். கல்யாண பந்தியிலும், ஓட்டல்களிலும் சாப்பாடு பரிமாறும் பொழுது அத்ல் இந்த ஊறுகாயும் ஒரு டிஷ்ஷாக இருக்கும். இதனை எந்த வித உணவுடன் வேண்டுமானாலும் தொட்டுக் கொண்டு சாப்பிட அருமையான சுவையில் இருக்கும்.
ஊறுகாயில் இஞ்சி ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், தக்காளி ஊறுகாய், வத்தல் ஊறுகாய் என பலவித ஊறுகாய்கள் இருந்தாலும், இந்த பூண்டு ஊறுகாயின் சுவையை தான் பலரும் விரும்புகின்றனர். இதன் சுவைக்கு இன்னும் கொஞ்சம் சாதம் வேண்டும் என்று கேட்கத் தோன்றும் அளவிற்கு இருக்கும்.
வீட்டில் சமைக்கும் உணவுகளில் 90% அனைத்திலுமே சேர்க்கப்படும் ஒரு உணவுப் பொருள் தான் பூண்டு. ஏனென்றால் பூண்டில் மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கின்றன. பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகளைக் கொண்ட பூண்டு, நமக்கு அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. வைட்டமின் சி நிறைந்த, பூண்டு காய்ச்சல், சளி போன்ற நோய்களிலிருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது. எனவே சிறிதளவாவது பூண்டினை நமது உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நமது உடலில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். அவ்வாறு வாய்வுக் கோளாறு, ஜீரணப் பிரச்சனை, இரும்புச்சத்து குறைபாடு போன்றவற்றை சரி செய்யும் வல்லமை இந்த பூண்டிற்கு இருக்கிறது.
பூண்டை சமையலில் சேர்த்தால் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடமாட்டார்கள். அவற்றைத் தனியாக எடுத்து வைத்து விடுவார்கள். எனவே பூண்டை அரைத்து சற்று புளிப்புச் சுவையுடன் பூண்டு ஊறுகாய் செய்து கொடுத்தால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த பூண்டு ஊறுகாயை எப்படி சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…
நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…
இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…
பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…