வெயில் காலம் ஆரம்பிச்சுடுச்சு இனிமேல் எல்லாரும் சாப்பாடு சாப்பிடுகிறார்களோ இல்லையோ கண்டிப்பாக ஒரு நாளைக்கு இரண்டு மூன்று ஜூஸ் சர்பத் அப்படின்னு குடிப்பாங்க. இந்த மாதிரி நம்ம ஜூஸ் எல்லாமே குடிச்சா தான் நம்ம உடம்பு கொஞ்சமாவது கூலிங் ஆயிருக்கும் இல்லனா சூடு பிடிச்சுட்டு சூட்டு கட்டி கண் எரிச்சல் அப்படின்னு எக்கச்சக்கமான பிரச்சனைகள் வரும். அது தடுக்கணும் அப்படின்னா ஜில்லுனு ஏதாவது ஜூஸ் கொடுக்கணும் அந்த ஜூஸ் கூட நிறைய ஆரோக்கியம் இல்லாதது இருக்கிறது. ஆனா நம்ம இந்த மாதிரி ஹெல்த்தி இல்லாதத குடிக்க கூடாது ஹெல்தியான பழச்சாறு சர்பத் கரும்பு ஜூஸ் அப்படித்தான் குடிக்கணும்.
அந்த வகையில எல்லாருக்கும் ரொம்ப வே புடிச்ச ரோஸ்மில்க் தான் இப்ப பாக்க போறோம். இந்த ரோஸ்மில்களையும் நம்ம புதுசா நுங்கு ஆட் பண்ணி கொஞ்சம் வித்தியாசமா நுங்கு ரோஸ் மில்க் தான் பார்க்க போறோம். குழந்தைங்க சனி ஞாயிறு ல வீட்ல இருந்தாங்கன்னா அவங்களுக்கு குளு குளுன்னு இந்த நுங்கு ரோஸ்மில்க் செஞ்சு கொடுங்க ரொம்பவே விரும்பி குடிப்பாங்க கண்டிப்பா குழந்தைகள் லீவு நாள்ல வெளியில போய் விளையாடு வாங்க அப்போ அவங்க டயர்டா வரும்போது இந்த ரோஸ் மில்க் செஞ்சு கொடுத்தா போதும் ரொம்பவே விரும்பி குடிப்பாங்க உங்க உடம்புக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
இந்த ரோஸ் மில்க் செய்வது ரொம்பவே ஈசி நம்ம பொதுவா கடைகள்ல வாங்கி குடிச்சிருப்போம் ஆனால் ஒரு தடவை இந்த மாதிரியும் உங்க வீட்டிலேயே செஞ்சு குடிச்சு பாருங்க அதுக்கப்புறம் உங்களுக்கு அந்த டேஸ்ட் ரொம்பவே புடிச்சி போயிடும். நுங்கு நம்ம தனியா சாப்பிட்டு இருப்போம் ஆனால் இந்த ரோஸ் மில்க் ஓட நொங்கு சேர்த்து குடிக்கும் போது அதோட ருசியை ரொம்ப தனியா ரொம்ப சூப்பராவே இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான நுங்கு ரோஸ் மில்க் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!
பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…
இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…
சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…
மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…
செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…