15 வருடங்களுக்கு முன்பல்லாம் நமது வீடுகளில் எப்பொழுதுமே ஊறுகாய் அல்லது தொக்கு ஒன்று ஏதாவது இருந்து கொண்டே இருக்கும். காலை நேரங்களில் கஞ்சி குடிக்கும் பொழுது, காலை சோறுடன் சாப்பிட கூட்டு, பொரியல் எனது இதுவும் இல்லாத சமயங்களில் இந்த ஊறுகாய் அல்லது தொக்கை சைடிஷ் ஆக நாம் உணவை சாப்பிட்டு முடிப்போம். ஆனால் இப்போதெல்லாம் பெருபாலான வீடுகளில் ஊறுகாய் இருப்பதே அறிதாகிவிட்டது. ஆனாலும் இன்னும் நிறைய பேருக்கு ஊறுகாய் வைத்து சாப்பிடுவது பிடிக்கும் ஆனால் அவர்களுக்கு செய்யத் தெரியாது.
அதனால் இன்று நாம் மாங்காய் செய்வது பற்றி தான் பார்க்க போகிறோம் அதுவும் உங்களில் நிறைய பேருக்கு கல்யாண பந்தியில் வைக்கப்படும் மாங்காய் ஊறுகாய் பிடித்திருக்கும். இன்று நாமும் அதே கல்யாண பந்தியில் வைக்கும் மாங்காய் ஊறுகாய் செய்வது பற்றி தான் பார்க்க போகிறோம் இது அட்டகாசமான சுவையில் இருக்கும். ஆகையால் இன்று இந்த கல்யாண பந்தி மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வது, தேவையான பொருள்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள் : நீண்ட நாட்கள் கெடாத பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…
நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…
இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…
பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…
இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…