கிராமப்புறங்களில் கிடைக்கிற முள்முருங்கை அதாவது கல்யாண முருங்கை அப்படின்னு சொல்ற இலையை வச்சு ரொம்ப ருசியான ரொம்ப ஆரோக்கியமான வடை ஒன்னு செய்யப் போறோம். மதுரை ஸ்பெஷல் முள்முருங்கை வடை எப்படி செய்வது அப்படின்னு பார்க்க போறோம். குடும்பத்தில் யாராவது சளி பிரச்சனை இருந்தாலோ இருமல் தொல்லை இருந்தாலும் நாள்பட்ட சளி இருந்தாலும் இந்த முள் முருங்க இலையில் தேசை, அடை, வடை, பூரி போன்றவை செய்து கொடுத்து இந்த முள் முருங்கை இலை சளி பிரச்சனைகளை தீர்த்து வைக்கும். முள் முருங்கை இலையில் தோசை போன்றவை செய்வார்கள்.
நாம் இப்பொழுது மதுரை ஸ்பெஷல் முழு முருங்கை வடை செய்ய உள்ளோம். இந்த முள் முருங்கை மரம் கிராமப்புறங்களில் வேலைகளில் போத்துக்களாக நடப்பட்டு வேலிக்காக வளர்க்கப்படும் வரும் மரம் ஆகும். இந்த மரம் முழுவதும் முட்களால் நிறைந்து இருப்பதால் இதற்கு முள் முருங்கை என்று பெயர் வந்தது. இதன் இலைகள் உணவில் சேர்த்துக் கொள்வதால் 40 வயதில் இடுப்பில் இருக்கும் சதை கூட கரைந்து போகும் அந்த அளவிற்கு நார்ச்சத்து நிறைந்ததாக இருக்கும்.
நாள்பட்ட சளி, நாள்பட்ட இருமல், வறட்டு இருமல், தொண்டை கரகரப்பு, மூக்கு ஒழுகுதல், ஆஸ்துமா போன்ற சளி பிரச்சனைகள் அனைத்திற்கும் இந்த முள் முருங்கை இலையை ஏதோ ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது உடலுக்கு நல்ல பலனை கொடுக்கிறது . இந்த முள் முருங்கை இலையில் தோசை, அடை, பொடி, பூரி போன்றவை செய்வார்கள். இப்பொழுது இந்த முள்முருங்கை இலையில் நாம் வடை செய்து உண்ணப் போகிறோம். இந்த வடைக்கு மேலே சிறிது பூச்சாக ஒரு பொடியும் செய்து சாப்பிட இருக்கிறோம். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இந்த வடை மதுரை ஸ்பெஷல் முள் முருங்கை வடை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
ஜோதிடத்தின் படி சனி பகவான் 2023 ஆம் ஆண்டு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சி ஆனார். அவர்…
தென்னிந்திய உணவு வகைகளில் இட்லிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. 90 சதவீதம் பேர் இட்லியை காலை மாலை…
மேஷம் இன்று பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். இன்று வணிகஸ்தர்களுக்கு லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் திட்டமிட்ட…
எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…
ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெடை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா நம்ம செய்ய போறது தான் இந்த…
சிலரது வீட்டிற்குள் எப்போதும் சண்டையும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். மனித வாழ்க்கை என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்க முடியாது, வாழ்க்கையில்…