வட இந்தியாவில் தொடங்கி இந்தியா முழுவதும் ரோட்டோரமாக மிகவும் விமர்சையாக விற்கப்படும் பானி பூரி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு நொறுக்கு தீனியாக மாறிவிட்டது இதனை நாம் வீட்டிலும் வாரம் ஒரு முறை அல்லது வெளியே வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டிலேயே பானி பூரி செய்து மகிழ்ச்சியாக
இதையும் படியுங்கள் : சுவையான மசாலா பூரி செய்வது எப்படி ?
உண்டு சுவையாக வயிறு நிறைய சாப்பிடலாம். பானி பூரியில் பல வகையான உணவுகளை இணைத்து புதிய புதிய பானி பூரி உண்டு மகிழ்கின்றனர்.அதனால் இன்று இந்த பானி பூரி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…
பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…
புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…
கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…
பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…
கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…