சத்துக்கள் நிறைந்த கீரை வகைகளை நம்முடைய பாரம்பரிய முறையில் பக்குவம் மாறாமல் சமைத்தால் தான் சுவையாக இருக்கும். அந்த வரிசையில் பருப்புக்கீரையை வைத்து, பருப்பு சேர்த்து ஒரு குழம்பு எப்படி வைப்பது என்று தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலில் ஒரு கட்டு பருப்புக்கீரை வாங்கி இளசான காம்புகளுடன் ஆய்ந்து, சுத்தம் செய்து பொடியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் அலசி, தண்ணீரை வடிகட்டி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பருப்புக்கீரை அப்படியே இருக்கட்டும்.
விதவிதமாக நம் விருப்பப்படி கடைகளில் விற்கும் உணவுகளை சாப்பிட்டாலும் நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கீரை உணவுகளையும் வாரத்தில் இரண்டு முறையாவது வீட்டில் சமைத்து சாப்பிட வேண்டும். அவ்வாறு ஒவ்வொரு மனிதனும் தவறாமல் தனது உணவில் சேர்க்க வேண்டிய ஒரு முக்கியமான உணவுப் பொருள் கீரை வகைகள்.
கீரை வகைகளை தவறாமல் நாம் சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கிறது. இரத்தத்தின் அளவை கூட்டுகிறது. இவ்வாறான பிரச்சனைகளை எதிர் கொள்ளாமல் இருக்க இப்போதிலிருந்தே. சிறுவயதிலிருந்தே கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு இப்படி மிகவும் சுவையான முறையில் கீரைக் குழம்பை செய்து அதனுடன் தொட்டுக்கொள்ள வறுவல் செய்திடுங்கள். வாங்க பருப்புக் கீரை குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…
மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…
செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…
ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…
மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான…