வடை என்றதும் நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது ‘உளுந்த வடை’ தான். உளுந்த வடை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. எப்பொழுதும் ஒரே போல உளுந்த வடை செய்வதைக் காட்டிலும் புதுமையான முறையில் ஆரோக்கியத்துடன் கூடிய ‘பூசணி உளுந்த வடை’ செய்து பார்த்தால் எப்படி இருக்கும்? மசால் வடையில் கீரை போட்டு செய்வதை நாம் பார்த்திருப்போம். உளுந்து வைத்து எப்படி சாம்பல் பூசணி வடை செய்வது என்று தெரிந்துகொள்ளவும்.
என்னதான் வீட்டில் வடை சுட்டு கொடுத்தாலும், டீக்கடை வடை போல சுவை இருக்காது. மொறுமொறுப்பாக வராது. கடையில் காசு கொடுத்து வாங்கி சாப்பிட்டால் தான் திருப்தி இருக்கும். கடையில் கிடைக்கும் வடையை விட சுவையும் ஆரோக்கியமும் அதிகமான பூசணி வடையை நம்முடைய வீட்டில் எப்படி செய்வது என்பதை பற்றிய சூப்பரான ரெசிபி இந்த பதிவில் உங்களுக்காக. அதிக எண்ணெய் குடிக்காமல் பத்தே நிமிடத்தில் வித்தியாசமான சுவையில் எல்லோரும் விரும்பும் வகையிலான ‘பூசணி உளுந்து வடை’ செய்யும் முறையை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…
நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…
இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…
பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…
இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…