புடலங்காய் பொரியல், புடலங்காய் பருப்பு சேர்த்து கூட்டு தானே நாம் சமைத்து இருக்கின்றோம். ஆனால் புடலங்காயில் ஒரு சூப்பரான வாசம் நிறைந்த குழம்பு வைக்கலாம். புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால் கிடைக்கும் பயன்கள்…!பசியைத் தூண்டும். * குடல் புண்ணை ஆற்றும். வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும். வித்தியாசமான கம கம வாசத்தோடு இந்த குழம்பை எப்படி வைக்கப் போகின்றோம் என்பதை பற்றிய குறிப்பு இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் சுட சுட சாதத்தில் இந்த குழம்பை போட்டு பிசைந்து ஒரு அப்பளத்தை தொட்டு சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.
கல்யாண வீடுகளில், ஹோட்டல்களில் கொடுக்கும் புடலங்காய் கூட்டிற்கு இணையாக வேறு எதுவும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு ருசியான புடலங்காய் குழம்பு இப்படி ஒருமுறை செய்து பாருங்க. காரக்குழம்பு, சாம்பார், ரசம், வத்த குழம்பு போன்ற எல்லா குழம்பு வகைகளுக்கும் மேலாக சூப்பரான ருசியில் இருக்கும் இந்த புடலங்காய் குழம்பு எப்படி செய்வது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.
இதையும் படியுங்கள் : சுறா புட்டு போலவே அதே சுவையில் புடலங்காய் புட்டு இப்படி செஞ்சி பாருங்கள்! இதன் ருசியே தனி தான்!
அல்வா என்றாலே அனைவரின் நாவிலும் நீர் சுரக்கத்தான் செய்யும். அப்படி இருக்க ப்ரட் அல்வாவை அதன் வாசனையிலேயே மனம் நிறைய…
எப்பவும் சாதத்துக்கு ஒரே மாதிரியான பொரியல் செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சா அப்போ உங்களுக்கு தான் இந்த காலிஃப்ளவர் முட்டை…
நம்மில் பலருக்கும் கட்லெட் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ரெசிபிகளில் ஒன்று. அந்தவகையில், ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த ஒரு ரெசிபி…
ராம நாமத்தை மனதார உச்சரித்து முழுமனதோடு ஆஞ்சநேயரே வேண்டுபவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. ராமருடைய தீவிர பக்தரான ஆஞ்சநேயர் தைரியம்…
இது என்னடா முட்டைக்கறி அப்படின்னு யோசிக்கிறீங்களா? இந்த முட்டை கறி செய்றதுக்கு நம்ம முட்டையை வேக வச்சு சேர்க்காம முட்டையை…
ஊறுகாய் இல்லையென்றால் சிலருக்கு உணவே இறங்காது. அந்தளவுக்கு அதன் சுவைக்கு அடிமையாகியிருப்பார்கள். ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள் குறிப்பிட்ட பருவத்தில் கிடைக்காதவையாக…