புளியோதரை, எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தக்காளி சாதம் இதுபோன்ற கலவை சாதங்கள் பலருக்கும் மிகவும் பிடித்தவையாக இருக்கின்றன. ஆனால் அனைவரும் இது போன்ற உணவுகளை நினைத்து உடனே சமைத்து சாப்பிட முடியாது. ஏனென்றால் இவற்றை சமைப்பதற்கான பக்குவம் அவர்களுக்கு சரியாக தெரிந்திருக்காது. ஆனால் இந்த பதிவில் சொல்லப்படும் முறைகளை சரியாக செய்தால் பேச்சுலராக இருந்தாலும் ஈசியாக புளியோதரை சாதத்தை சமைத்து விடலாம். வாருங்கள் இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
இக்காலத்தில் மக்கள் அதிகளவு பயணங்கள் மேற்கொள்கின்றனர். இப்படிபட்ட சமயங்களில் நம் வீட்டிலேயே குறைந்த நேரத்தில் தயாரித்து பயணங்களின் போது சாப்பிடும் படியான உணவாக புளியோதரை இருக்கிறது. வீட்டில் செய்து கொண்டு போவதால் உடலுக்கும் ஆரோக்கியமாக இருக்கும்.சுவையான புளியோதரையை தயாரிக்கும் வழிமுறையை இங்கு காண்போம்.
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…
நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…
இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…
பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…
இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…