இன்னைக்கு நம்ம ஆந்திரா ஸ்டைல புதுசா ஒரு சைவ உணவு பண்ண போறோம். இந்த சைவ உணவு என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா ஆந்திராவுல இதுக்கு பேரு வெண்டைக்காய் வேப்புடு. நம்ம ஊர்ல இது பேரு வெண்டைக்காய் பொரியல். ஆந்திரா ஸ்டைல்ல வெண்டைக்காய் பொரியல் எப்படி பண்றது .வெண்டைக்காய் ரொம்பவே சுவையான ஒரு காய் மட்டும் இல்லை அதே நல்ல நியாபக சக்தியை அதிகரிக்கும்.
பொரியல் செய்யும்போது எல்லாருக்கும் வரும் ஒரே பிரச்சினை அதோட கொழ கொழப்பு தன்மை தான். அந்த கொழகொழப்பு தன்மை எல்லாம் இல்லாமல் சுவையா இந்த வெண்டைக்காய் பொரியல் செய்ய போறோம் ஆந்திரா ஸ்டைல இந்த வெண்டைக்காய் பொரியல். சில குழந்தைகள் வெண்டைக்காய் சாப்பிட ரொம்பவே அடம்பிடிப்பாங்க அப்படி அவங்க அடம் பிடிக்கிறப்போ அவங்களுக்கு இந்த மாதிரி வித்தியாசமான சுவையில் வெண்டைக்காய் பொரியல் செய்து கொடுக்கும் போது ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளை காய்கறிகள் சாப்பிட வைக்கிறது பெரிய பிரச்சினை இப்படி செய்து கொடுக்கும் பொழுது அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த வெண்டைக்காய் சாப்பிடுவதற்கு இப்படி ருசியான வெண்டைக்காய் வேப்புடு எப்படி செய்யறது அப்படின்னு பாக்க இருக்கோம. நிறைய பேருக்கு வெண்டைக்காய் பொரியல் சாப்பிடணும்னு ஆசை இருக்கும் ஆனா அதோட கொழ கொழப்பு தன்மைக்காகவே சாப்பிடாம இருப்பாங்க. அப்படி கொழகொழப்பு தன்மைக்காக சாப்பிடாமல் இருக்கிறவங்களுக்கு எல்லாம் இந்த வெண்டைக்காய் செய்து கொடுங்க. ரொம்பவே நல்லா விரும்பி சாப்பிடுவார்கள். அந்த கொழகொழப்பு தன்மை எல்லாம் இல்லாமல் ரொம்ப சுவையாவும் இருக்கும் . இந்த ஆந்திரா வெண்டைக்காய் வோப்புடு எப்படி செய்யலாமுனு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
இதையும் படியுங்கள் : ருசியான வெண்டைக்காய் அவியல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! இதன் ருசியே தனி தான்!
ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…
கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…
தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…
மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…