காலை வேளையில் சமைப்பதற்காக வீட்டில் அரிசி மாவு கோதுமை மாவு எதுவும் இல்லை என்றாலும் அல்லது ஏதாவது வித்தியாசமாக சமைக்க வேண்டும் என்றாலும் அவலை பயன்படுத்தி செய்யக்கூடிய இந்த போகோ சுலபமாக செய்யக்கூடியது இன்றைய காலகட்டத்தில் உணவை சமைப்பது விட கடினமான ஒன்று, எந்த உணவில் சத்துக்கள் நிறைந்துள்ளது என்று தேடித்தேடி சமைப்பது. இப்போதெல்லாம் அனைத்து வீடுகளிலும் யாராவது ஒருவருக்கு சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருக்கிறது. அப்படி உள்ள வீடுகளில் பெண்கள் வேலைக்கு போகும் அவசரத்தில் குழந்தைகளுக்கு தனியாகவும், இவர்களுக்கு தனியாகவும் சமைப்பது என்பது முடியாத காரியம்.
இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிப்பதற்கு அவலை பயன்படுத்தி செய்யக்கூடிய இந்த போகோவை ஆரோக்கியமாக செய்து தரலாம். பல சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகள் இருக்க தான் செய்கிறது. நாம் தான் அவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு கடைகளில் கிடைக்கும் துரித உணவு வாங்கி சாப்பிட்டு, நோய்களையும் துரிதமாகவே வாங்கிக் கொள்கிறோம். அவல் போகோ செய்வது அதிக நேரம் செலவிட வேண்டிய அவசியம் இருக்காது. நினைத்த உடனே சட்டென்று செய்துவிடலாம். வாருங்கள் இந்த சுவையான அவல் போகோ எப்படி தயார் செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…
இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…
சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…
மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…
செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…