முன்பெல்லாம் , பெரியவர்கள் எப்போதும் பிள்ளைகளுக்கு ஏதாவது ஒன்னற செய்து வைத்து விடுவார்கள், பிள்ளைகளுக்கு செய்வதெல்லாம் ஒரு விசயமே இல்லை. முறுக்கு, தட்டை, சீடை, இப்படி பல திண்பண்டங்களை வீட்டிலேயே சுவையாகவும், ஆரோக்கியமாகவும் செய்து கொடுத்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை திண்பண்டம் தான் நம் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கிறோம். இதில் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறி தான். வீட்டிலே எல்லாம் செய்து வைக்கும் அளவிற்கு இன்றைய இல்லத்தரசிகளுக்கு நேரம் இருப்பதில்லை என்றாலும் பத்து நிமிடத்தில் வீட்டிலேயே குழந்தைகளுக்கு ஆரோக்கியமாகவும் நல்ல ருசியாகவும் செய்து கொடுக்கக்கூடிய ஒன்று தான் பொட்டுக்கடலை வைத்து செய்யக்கூடிய இந்த இனிப்பு திண்பண்டம். இதை செய்ய அதிக நேரம் ஆகாது அதே நேரத்தில் அதிக செலவும் கிடையாது.
பொதுவா நம்ம வீட்டுல தினமும் இட்லி தோசை தான் இருக்கும் அந்த மாதிரி இட்லி தோசை செஞ்சால் அதுக்கு டிஃபரண்டா…
மேஷம் இன்று செய்யும் தர்மகாரியம் உங்களுக்கு மன அமைதி மற்றும் சவுகரியத்தைக் கொண்டு வரும். சக அலுவலர்களும் மற்றவர்களும் கவலை…
இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக்…
அல்வா என்றாலே அனைவரின் நாவிலும் நீர் சுரக்கத்தான் செய்யும். அப்படி இருக்க ப்ரட் அல்வாவை அதன் வாசனையிலேயே மனம் நிறைய…
எப்பவும் சாதத்துக்கு ஒரே மாதிரியான பொரியல் செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சா அப்போ உங்களுக்கு தான் இந்த காலிஃப்ளவர் முட்டை…
நம்மில் பலருக்கும் கட்லெட் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ரெசிபிகளில் ஒன்று. அந்தவகையில், ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த ஒரு ரெசிபி…