பிஸிபேளாபாத் என்பது வடமாநிலங்களில் அதிகமாக உண்ணப்படும் ஒரு உணவு வகையாகவும், குழந்தைகளுக்கு பிடித்த மற்றும் ஆரோக்கியமான உணவாக உள்ளது. அவ்வகையில் இந்த பிஸிபேளாபாத் ப்ரவுன்ரைஸ் உயோகித்து செய்தால் அருமையாக இருக்கும். நம்மூரில் புளிசாதம், சாம்பார் சாதம் செய்வது போன்று இந்த பிஸிபேளாபாத் உணவு கர்நாடக மாநிலத்தில் இது மிகவும் பிரசித்தம்.
இந்த பதிவில் பிரவுன் அரிசி வைத்து பிஸிபேளாபாத் எப்படி செய்வது என்று பார்ப்போம் பிரவுன் அரிசி என்று ஆங்கிலத்தில் அறியப்படும் பழுப்பு அல்லது சிவப்பு அரிசியில் எண்ணற்ற ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இந்த அரிசியில் கார்போஹைட்ரேட்டு, மெக்னீசியம் அதிகளவில் உள்ளதால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது.
நாளைக்கு காலையில குழந்தைகளுக்கும் கணவருக்கும் லஞ்ச் பாக்ஸுக்கு சுவையாக, சிம்பிளாக அதே சமையல் ஆரோக்கியமானதாக என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது, கை கொடுக்கும் ரெசிபி இந்த ப்ரவுன்ரைஸ் பிஸிபேளாபாத் . ரெசிபி சிம்பிளா செய்யலாம். ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபி, குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ரெசிபி. மனமனக்கும் ரெசிபி. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். பாரம்பரியமான முறையில் இந்த ப்ரவுன்ரைஸ் பிஸிபேளாபாத் பக்குவமாக எப்படி செய்வது தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
இப்பலாம் குழந்தைகளுக்கு கடைகளில் கிடைக்கிற பிரெஞ்சு ப்ரைஸ் kfc சிக்கன் ,சிக்கன் ரோல், அப்படின்னா இந்த மாதிரி ஐட்டங்கள் தான்…
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திருதியை திதியை அட்சய திருதியையாக கொண்டாடுகிறோம். அத்தகைய அட்சய திருதியை அன்று…
தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான…
இந்தியாவில் இந்துக்கள், ஜயினர்கள் ஆகிய மதத்தினரால் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது அட்சய திருதியை திருநாள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை…
வீட்டில் வேலை பார்த்து பார்த்து ரொம்ப சலிச்சு போனவங்க இட்லி தோசைக்கு பேச எந்த சட்னியும் அரைக்காமல் இந்த மாதிரி…
ரோட்டு கடைக்கு சென்றால் அங்கு விற்கும் உணவு பொருட்களை பார்த்து பசித்து எடுத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாக வைத்திருப்போம்..! ரோட்டுக்கடை…