- Advertisement -

இந்த விஷயங்கள் நடந்தால் உங்களுக்கு மூன்றாவது கண் இருக்கிறது என்று அர்த்தம்!

0
இந்த உலகில் ஒருவர் பிறப்பிலிருந்து இறப்பு வரையில் சிவபெருமான் உடன் இருப்பதாக வேதங்களிலும் புராணங்களிலும் சொல்லப்படுகிறது. எனவே உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் சிவபெருமானின் குணங்களும் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சிவபெருமானுக்கு இருக்கும் மூன்றாவது கண்ணான...

மறந்தும் கூட பெட்ரூமை வீட்டின் இந்த திசையில் கட்டிவிடாதீர்கள் மிகப்பெரிய பிரச்சனை வரும்! வாஸ்து சாஸ்திரத்தின் படி ...

0
பொதுவாக நாம் வீடு கட்டும் பொழுது வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டின் திசை மற்றும் வீட்டில் உள்ள மற்ற இடங்களின் திசையையும் பார்த்து தான் கட்ட வேண்டும். அப்படி வாஸ்து சாஸ்திரத்தின் படி நாம் வீட்டில் அனைத்து...

குலதெய்வம் வீட்டிற்கு வருவதற்கும் பிற்காலத்தில் நடக்க போவதை முன்பே அறிந்து கொள்வதற்கும் செய்ய வேண்டியவை!

0
பொதுவாக ஒரு குலத்தில் முன்பு வாழ்ந்து ஏதேனும் ஒரு தியாகம் செய்து மறைந்து குளத்தில் பிற்காலத்தில் வருகின்றவர்களை காத்து அருள் புரிபவர்களே குலதெய்வங்கள். என்னதான் பல்வேறு தெய்வங்களை வணங்கினாலும் நம்முடைய குல தெய்வத்தை வணங்கினால் மட்டுமே நம்...

வீட்டில் பண வரவை அதிகரிக்க கூடிய ஒரு சக்திவாய்ந்த பொருள்! இந்த பொருள் வீட்டில் இருந்தால் மட்டும்...

0
இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது பண பிரச்சினை தான். ஒருவருக்கு பணம் தேவை என்பது சமுதாயத்தில் அவர்கள் இருக்கும் நிலைய பொறுத்ததை ஒருவர் மிகவும் பணக்காரராக இருக்கிறார் என்றால்...

மறந்தும் கூட துளசி செடிக்கு அருகில் வைக்க கூடாது பொருட்கள் ? அப்படி வைத்தால் நடக்கும் தெரியுமா ?

0
துளசி செடியை மகாலட்சுமியாக கருதி அனைவரும் இல்லத்தில் வைத்து வழிபட்டு வருகிறார்கள். துளசி செடி ஒரு ஆன்மீக செடியாகும். இது வெறும் ஆன்மீகம் மட்டுமல்ல மூலிகை மருத்துவ செடி ஆகவும் விளங்குகிறது. இதன் இலைகள் எதிர்மறை எண்ணங்களை...

உங்களுக்கு வறுமை, பண கஷ்டம் தரும் கண் திருஷ்டியே ஒரே அடியாக போக்க சிறிது மிளகு இருந்தால் போதும்!

0
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். கண் திருஷ்டியால் ஏற்படும் பாதிப்பைதான் அவ்வாறு பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். கண் திருஷ்டி தாக்கினால் ஒருவருக்கு வறுமை, நோய் பாதிப்பு ஏற்படும். அடிக்கடி துன்பங்கள் வரும். ஒருவர் நன்றாக வாழ்ந்தாலே...

வீட்டில் நகைகள் புடவைகள் கிடுகிடுவென சேர பெண்கள் மறந்தும் கூட செய்ய கூடாத தவறுகள்!

0
பொதுவாக நகை புடவை என்றாலே பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் அதிலும் பெண்களிடம் தங்கத்திற்கு எப்பொழுதும் ஒரு கூடுதல் மதிப்பு தான். தங்கத்தில் முதலீடு செய்தால் அவசரத்திற்கு உதவும் என்பார்கள். தங்கத்தை அணியவும், வாங்கவும் விரும்பாதவர்கள் ரொம்ப குறைவு....

பங்குனி மாதத்தில் வரக்கூடிய விரதங்கள், விசேஷங்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்களில் முழு விபரங்கள் இதோ!

0
மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் தொடங்க போகிறது. இந்த பங்குனி மாதத்தில் பலவிதமான சுப காரியங்களும் கோவில் திருவிழாக்களும் நடைபெறும். குறிப்பாக திருமணங்கள் வளைகாப்பு காதணி விழா போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏதுவான மாதமாக...

சனிபகவானால் 30 ஆண்டுகளுக்கு பிறகு வருமானத்தை அள்ள போகும் மூன்று ராசிகாரர்கள் யார்?

0
ஜோதிட ரீதியாக 12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும் உள்ளது. இந்த 12 ராசிக்காரர்களுக்கும் ஒரு ஒரு காலகட்டத்தில் ஒரு சில கிரகத்தால் பலவிதமான பிரச்சனைகளும் பலவிதமான நன்மைகளும் கிடைக்கும். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒரு சிறப்பான ஆளுமையும் இயல்பும்...

மாமியார் மருமகள் பிரச்சனை தீர வீட்டில் செய்ய வேண்டிய சில மாற்றங்கள் என்ன?

0
வீட்டிற்கு வீடு வாசல் படி என்று சொல்வது போல் வீட்டிற்கு வீடு மாமியார் மருமகள் பிரச்சனையும் எல்லோர் வீட்டிலும் எப்பொழுதுமே இருக்கும். யாராலும் மாமியார் மருமகள் பிரச்சினையை தீர்த்து வைக்கவே முடியாது. மாமியார் மற்றும் மருமகளுக்கிடையே சின்ன...