- Advertisement -

பசு மாட்டிற்கு இந்த 1 பொருளை தானம் கொடுத்தால் லட்சக்கான கடனும் தீரும்!

0
கடன் இல்லாத வாழ்வை தான் நம்மில் பலரும் வாழ விரும்புகிறோம். ஆனால் நாம் அந்த கடனை விட்டாலும், கடன் நம்மை விடுவதில்லை. ஏதோ ஒரு வகையில் எப்படியோ நாம் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். என்னதான்...
veedu parukaram

சீக்கிரம் சொந்த வீடு வாங்க நாளை ஆடி கிருத்திகையில் 6 விளக்கு இப்படி மட்டும் ஏற்றுங்கள் போதும்!

0
நாம் மீத நாட்களில் செய்யக்கூடிய பூஜைகள் பரிகாரங்கள் புனஸ்காரங்களை விட இந்த ஆடி மாதத்தில் நாம் செய்யக்கூடிய பூஜைகள் பரிகாரங்கள் புனஸ்காரங்களுக்கு அதிகப்படியான பலன் நமக்கு கிடைக்கும். அந்த வகையில் ஆடி அமாவாசை, ஆடி செவ்வாய்,...

இந்த ஒரு பொருளை யார் கொடுத்தாலும் வாங்கவே வாங்காதீர்! வாங்கினால் தரித்திரம் பிடிக்கும்!

0
கடன் வாங்குவது என்பது எந்த காலத்திலும் தவறானதாக கூறப்படுவதில்லை. ஆனால் எந்த பொருளை கடன் வாங்குகிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். சில பொருட்களை கடன் வாங்குவதின் மூலம், அவை நமது வாழ்வில் நிரந்தர வறுமையை ...

5 ரூபாயை இந்த டப்பாவில் மறைந்து வையுங்கள் 8 நாட்களில் பணம் உங்களைத் தேடி வந்து சேரும்!

0
பொதுவாக அனைவருடைய வீட்டிலும் பணக் கஷ்டம் என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதாவது நாம் சம்பாதிக்கும் பணத்தினை விட அதிகமான செலவுகள் வரும் போது கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இது தான் பெரும்பாலான...

இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை இந்த வழிபாட்டை எந்த காரணம் கொண்டும் தவற விடாதீர்கள்!

0
வருடத்தில் புரட்டாசி மற்றும் மார்கழி ஆகிய மாதங்கள் பெருமாள் வழிபாட்டிற்குரிய மாதங்களாக கருதப்படுகின்றன. புரட்டாசி மாத சனிக்கிழமையில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டால் சனிதோஷம் விலகும். புரட்டாசி சனியில் பெருமாளுக்கு மாவிளக்கு படைத்து வழிபடும் முறையும் நம்முடைய...

வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கி கோடீஸ்வர யோகம் தர இந்த இரண்டு பொருள் கையில் இருந்தால் போதும்!

0
எல்லோருக்குமே தான் செல்வந்தர் ஆக வேண்டும், கோடீஸ்வரனாக வாழ வேண்டும் என்பது தான் ஆசையாக இருக்கும். கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் கனவு எல்லோருக்குமே இருக்கும். கோடீஸ்வர யோகம் ஜாதகத்தில் இருந்தாலும் நாம் அதற்காக செய்யும்...

உங்கள் மணி பர்ஸில் பணம் சேரந்து நிரம்பி வழிய இந்த தவறுகளை மட்டும் செய்யாமல் இருங்கள் போதும்!

0
பணம் இன்றைக்குப் பல பிரச்னைகளைத் தீர்க்கும் சாவியாக இருந்து வருகிறது. வாழ்க்கையில் எல்லோருக்கும் விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. அத்தியாவசியப் பொருள்களிலிருந்து ஆடம்பரமான பொருள்கள் வரை எதை வாங்க வேண்டுமென்றாலும், அதற்குப் பணம் தேவையாயிருக்கிறது.‌...

அமாவாசை அன்று வீட்டின் முன் கோலம் போடக்கூடாது என்பது இதற்கு தானா? இறந்தவர்களை நாமே வீட்டுக்கு அழைக்கிறோமா?

0
பொதுவாக அமாவாசை என்பது பித்ரு காரியங்களுக்கான ஒரு முக்கியமான நாள். அன்று பித்ரு காரியம் மட்டுமே நாம் செய்ய வேண்டும். மங்கள காரியங்கள் எதுவாக இருந்தாலும் பித்ரு காரியத்திற்கு பிறகு செய்ய வேண்டும். நம் வீட்டில் இறந்து...

இந்த விஷயங்கள் நடந்தால் உங்களுக்கு மூன்றாவது கண் இருக்கிறது என்று அர்த்தம்!

0
இந்த உலகில் ஒருவர் பிறப்பிலிருந்து இறப்பு வரையில் சிவபெருமான் உடன் இருப்பதாக வேதங்களிலும் புராணங்களிலும் சொல்லப்படுகிறது. எனவே உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் சிவபெருமானின் குணங்களும் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சிவபெருமானுக்கு இருக்கும் மூன்றாவது கண்ணான...

குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெற்று பண மழையில் நனைய போகும் நான்கு ராசிக்காரர்கள்!

0
பொதுவாக ஒன்பது கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும். அந்த வகையில் 20 24 குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டக்காரர்கள் ஆகப் போகிற நான்கு ராசிகாரர்களை பற்றி தான் இந்த பதிவில்...