- Advertisement -

முறுகனின் வாகனம் மயிலின் இறகை நாம் வீட்டில் வைப்பதால் நமக்கு ஏற்படும் நன்மைகள்!

0
பொதுவாக மயில் இறகை பார்த்தவுடன் நமக்கு ஞாபகம் வருவது தமிழ் கடவுள் முருகரின் வாகனம் என்ற சிந்தனை தான். இதையும் தாண்டி நாம் மயில் இறகை பலர் தங்களது வீடுகளை அலங்கரிக்கிறது அலங்கரிப்பதற்கு பயன்படுத்தி கொள்வார்கள். சிலர்...

குறுகிய காலத்தில் விற்க முடியாமல் இருக்கும் உங்களின் வீடு, நிலத்தை விற்க இதை செய்யுங்கள்!

0
நாம் என்னதான் பார்த்து பார்த்து வீடு கட்டி இருந்தாலும் சில சமயங்களில் நாம் கட்டிய வீட்டையே நம் மனம் இல்லாமல் விற்க வேண்டிய சூழ்நிலைகள் கூட ஏற்படலாம். அதற்கான காரணங்கள் பல இருக்கும் ஆனால் முக்கிய காரணமாக...

கஷ்டபட்டு சம்பாரித்த பணம் வீண் செலவாகமல் இருக்க வேண்டுமா

0
இன்றைய சூழ்நிலையில் கணவன் மனைவி என வீட்டில் இருவரும் வேலை பார்த்து சம்பாதிக்கும் பணம் கூட நாம் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வதற்கு பயன்படாமல் போய்விடுகிறது. நம் சம்பாதித்த பணத்தை வீட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்பாகவே காற்றோடு காற்றாக...

இந்த ஒரு பொருள் உங்க வீட்டு பூஜை அறையில் இருந்தால் செல்வசெழிப்போடு சக்கரவர்த்தியாக வாழலாம்!

0
வாழ்க்கையில் வெறும் கஷ்டங்களை மட்டும் சந்தித்து வரும் உங்களது வீட்டில் பூஜை அறையில் பல மடங்கு சக்தி வாய்ந்த இந்த ஒரு பொருள் இருந்தால் போதும் நீங்களும் செல்வ செழிப்போடு சக்கரவர்த்தியாக வாழலாம். ஆம் நம் நாட்டை...

கோவிக்கு செல்பவர்கள் தெரியாமல் கூட இந்த தவறை செய்யாதீர்கள் ?

0
இந்த பூலோகத்தில் மனிதனாக பிறக்கும் ஒவ்வொருவரும் அவர்கள் பிறந்து இறக்கும் வரை இந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் பலவிதமான துன்பங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்து இருப்பார்கள். அப்படி அவர்கள் மனதை பாதிக்கும் வகையில் கஷ்டங்களும் துன்பங்களும் வரும்பொழுது அவர்கள்...

குடும்பத்தில் தீராத கஷ்டம் இருக்கா ? தொட்ட காரியம் எல்லா தோல்வியா ? விநாயகருக்கு இந்த பூஜை செய்யுஙகள்!

0
ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொண்டால் அந்த குடும்பத்தில் சில கஷ்டம் நஷ்டங்கள் இருக்க தான் செய்யும். அது உங்கள் குடும்பமாக இருந்தாலும் சரி, அடுத்தவர்களின் குடும்பமாக இருந்தாலும் சரி, ஏழை குடும்பமாக இருந்தாலும் சரி, ஒரு...

கனவன் மனைவிக்குள் எலியும், பூனையும் போலா சண்டை வருகிறதா ? இந்த விளக்கு ஏற்றுங்கள் போதும்!

0
சமீபகாலமாகவே வீட்டில் இருக்கும் கணவன் மனைவி உறவுகளுக்குள் ஒருவர்க்கு ஒருவர் விவாதம் செய்து, கத்திக்கொண்டு, சண்டையிட்டுக் கொள்வதையை முழு நேர வேலையாக வைத்து கொண்டு உள்ளனர். எப்பொழுதெல்லாம் விவாகரத்து என்பது சாதாரணமான விஷயமாகிவிட்டது இப்படி கணவன் மனைவி...

இந்த வார்த்தைகளை நாம் பயண்படுத்தினால் நம்மிடம் பணம், காசு, சொத்துக்கள் சேராது!

0
நாம் பயன்படுத்தும் ஐஸ்வர்யங்கள் அனைத்தும் அதாவது பணம் தங்கம் வீடு நிலம் அனைத்து விதமான செல்வங்களும் மகாலட்சுமி தாய்க்கு சொந்தமானது. நாம் கடுமையாக உழைப்பதன் மூலமே இந்த செல்வங்களை எல்லாம் நாம் அடையலாம். இருந்தாலும் சில நபர்கள்...

இறந்தவர்கள் அணிந்திருந்த நகையை அணியலாமா ? அணிய கூடாதா ?

0
நம் வீட்டில் நம்முடைய வாழ்ந்து இயற்கையாக மரணமடைந்த நபர்களின் நகைகளை அணிந்து கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. இருந்தாலும்.அவர்களின் நகையை அணிவதாக இருந்தாலும் மனதில் ஒரு சிறு தயக்கம் இருக்கும். ஆனால் இயற்கையான மரணம் வருவதற்கு முன்பாகவே...

நீங்கள் குளிக்கும் தண்ணீரில் இதை கலந்து குளித்தால் உங்களை கெட்ட சக்தி நெருங்காது!

0
பொதுவாக நம் வீட்டிற்குள்ளும், வீட்டையும் எந்தவித கெட்ட சக்திகளும், கண் திருஷ்டிகளும் நெருங்காமல் இருப்பதற்காக நிலை வாசலில் கற்றாழையை தொங்கவிடுவது, காய்ந்த மிளகாயை கட்டி தொங்கவிடுவது போன்ற வேலைகளை நாம் செய்வோம். இருந்தாலும் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்க...