ஜவ்வரிசி பாயாசம் பாசிப்பருப்பு பாயாசம் இளநீர் பாயாசம் சேமியா பாயாசம் என நாம் நிறைய வகையான பாயாசம் சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் கொஞ்சம் வித்தியாசமான தேங்காய் பாயசம் செய்ய போகிறோம். அரிசியும் தேங்காய் பாலும் சேர்த்து செய்யப் போகின்ற இந்த தேங்காய் பால் பாயசம் மிகவும் சுவையாக இருக்கும். நம் வீட்டில் ஒரு வேளை சேமியா ஜவ்வரிசி பாசிப்பருப்பு எதுவுமே இல்லை என்றால் சட்டென்று நம்மால் இந்த பாயசத்தை செய்ய முடியும்.
இதற்கு தேவைப்படும் எல்லா பொருட்களுமே நம் வீட்டில் உள்ள பொருட்கள் தான். நம் வீட்டில் என்ன விசேஷங்கள் வந்தாலும் நாம் செய்கின்ற இரண்டு முக்கியமான இணைப்பு என்றால் கேசரி மற்றும் பாயாசம் தான். இதில் எப்பொழுதும் ஒரே மாதிரியாக செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். மிகவும் சுவையாக இருக்கும் இந்த பாயாசம் செய்வதற்கு மிகவும் அதிகமான நேரம் தேவைப்படாது. சட்டென்று செய்துவிடலாம்.
நவராத்திரி பண்டிகைகள் வரும்பொழுது இந்த தேங்காய் பால் பாயசத்தை செய்து நெய்வேதியமாக படைக்கலாம். மிகவும் விசேஷமானது. வயிறு எரிச்சல் வாய் புண் வயிற்றுப்புண் போன்ற பிரச்சனைகளுக்கும் நாம் இந்த தேங்காய் பால் பாயசம் செய்து குடிக்கலாம். சுவையோடு ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான தேங்காய் பால் பாயசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…
மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…
நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…
இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…