கோதுமை மாவில் எப்பொழுதும் ஒரே விதமான சப்பாத்தி, பூரியை தான் பலரும் செய்வதுண்டு. இதற்குத் தொட்டுக்கொள்ள அதிகமாக உருளைக்கிழங்கு மட்டுமே விருப்பமாக பலரும் சாப்பிட்டு வருவதுண்டு. ஆனால் இந்த சப்பாத்தியை சற்று வித்தியாசமான சுவையில் வெள்ளரிக்காய் சேர்த்து செய்து கொடுத்தால் இதனுடன் தொட்டுக்கொள்ள எதுவும் இல்லாமல் அப்படியே சாப்பிடலாம்.
நீர்ச்சத்து முதல் பளபளக்கும் சருமம் வரை இந்த வெள்ளரிக்காயினால் நமக்கு கிடைக்கும் பலன்கள் பல. ஆரோக்கியமான ஒரு உணவு என்றால் வெள்ளரிக்காய் என்பதை நம்மால் மறுக்க முடியாது. இதுபோன்று காய்கறிகளால் தயாரிக்கப்படும் உணவில் ஊட்டச்சத்து அதிகம் உள்ளன.அந்த அளவிற்கு சுவையும் அற்புதமாக இருக்கும். பார்ப்பதற்கு இதன் நிறமும் பச்சை வண்ணத்தில் இருப்பதால் குழந்தைகள் இந்த நிறத்தை பார்த்ததும் இந்த சப்பாத்தியை விருப்பமாக சாப்பிடுவார்கள்.
எப்பொழுதும் 1, 2 சப்பாத்தி சாப்பிடுபவர்கள் கூட இதன் சுவையில் சற்று கூடுதலாகவே சாப்பிடுவார்கள். நீங்கள் போதும் என்று சொன்னாலும் வேண்டும் வேண்டும் என்று விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
இதையும் படிக்கவும் : முளைப்பயறு சப்பாத்தி இப்படி செய்து உங்கள் விட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்!
உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…
பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…
வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…
மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…
இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…
ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…