Advertisement
ஆன்மிகம்

வீட்டில் செருப்பை இந்த திசையில் மட்டும் வைக்காதீங்க? உங்க பணக்கஷ்டம் இனி எப்பவுமே தீராது!!

Advertisement

வாஸ்து சாஸ்திரத்தின் படி சில பொருட்களை சரியான திசையில் வைக்காவிட்டால், அது நம் வாழ்க்கையை சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த பதிவில் காலணிகளை எப்படி, எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்க்கலாம். ஏனெனில் காலணிகள் நம் வீட்டில் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல் இரண்டையுமே கொண்டுவரக்கூடியது.

காலணிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக கழட்டக்கூடாது :

நம்மில் பலர் அவசரத்தில் அங்கும் இங்குமாக காலணிகளை கழற்றுகிறார்கள். காலணிகளை இப்படி கழட்டி எறிவது மிகவும் அபசகுணமாக கருதப்படுகிறது. இதைச் செய்வதால் வீட்டிற்கு வறுமை ஏற்படுகிறது, மேலும் இதனால் குடும்பத்தினர் நிதி நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என‌ மூத்தோர்கள் கூறுகின்றனர்.

Advertisement

வடக்கு மற்றும் கிழக்கு திசையில் செருப்பை வைக்கக்கூடாது வாஸ்து சாஸ்திரத்தின் படி வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் காலணிகள் மற்றும் செருப்புகளை வைத்திருப்பது நல்லதல்ல என்று நம்பப்படுகிறது. இதைச் செய்வது வீட்டிற்கு எதிர்மறை சக்தியைக் கொண்டுவருகிறது மற்றும் இந்த திசை லட்சுமி தேவிக்கு சொந்தமானது என்று வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது. அதனால்தான் இந்த திசையில் செருப்பு ஸ்டாண்ட் மற்றும் செருப்பை வைத்திருப்பவர்கள் மீது லட்சுமிதேவி கோபம் கொள்கிறார்.

ஷூ ஸ்டாண்டில் மட்டுமே காலணிகளை வைக்க வேண்டும் காலணி மற்றும் செருப்புகளை எப்போதும்

Advertisement
அதற்குரிய ஸ்டாண்டில் மட்டுமே வைக்க வேண்டும் என்று வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது. அதனால் அவை அங்கும் இங்கும் கழட்டி விடப்படுவதில்லை. இதனால் வீடும் சுத்தமாக தோற்றமளிக்கும். வாஸ்து படி, ஷூ ரேக் எப்போதும் தெற்கு திசையில் வைக்கப்பட வேண்டும்.
Advertisement

வாசலில் காலணிகள் மற்றும் செருப்புகளை கழட்டி விடக்கூடாது :

வீட்டின் வாசலில் செருப்பு மற்றும் காலணிகளை குவியலாக வைத்திருப்பவர்கள் அதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் வாஸ்து தோஷம் ஏற்படும். சத்தம் கேட்கும்படி வேகமாக காலணிகளை கழற்றுவது வீட்டிற்கு அசுபத்தை ஏற்படுத்துகிறது, மேலும் இதனால் வீட்டில் உள்ளவர்களிடையே மோதல் ஏற்படலாம்.

எந்த திசையில் வைக்க வேண்டும்?

வாஸ்து படி, காலணிகள் மற்றும் செருப்புகளை வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு திசையில் வைக்க வேண்டும். இந்த திசையில் காலணிகளை வைத்திருப்பவர்கள், அவர்களின் வீட்டில் அமைதியான சூழ்நிலை நிலவும் மற்றும் பண ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உருவாகும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

ஒரு முறை சுவையான இந்த சிக்கன் சாம்பார் வைத்து அதனுடன் சிக்கன் வறுவல் வைத்து சாப்பிட்டு பாருங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

44 நிமிடங்கள் ago

இதுவரை மோர், ரசம் என தனித்தனியாக சாப்பிட்ருப்பிங்க ஆனால் மோர் ரசம் சாப்பிட்டது உண்டா? இல்லை என்றால் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று…

2 மணி நேரங்கள் ago

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!

பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை…

3 மணி நேரங்கள் ago

இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே…

4 மணி நேரங்கள் ago

ருசியான சிறு தானிய சப்பாத்தி இப்படி ட்ரை பண்ணி பாருங்க எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க!

சிறு தானிய வகைகளில் ஒன்றாக இருக்கும் இந்த கம்பு நிறையவே சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக நார்ச்சத்து நிறைந்துள்ள இந்த கம்பு…

6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 14 மே 2024!

மேஷம் நீங்கள் முன்னெடுக்கும் பணிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். வருமானமும் அதிகரிக்கும். யாருடனும் வாக்குவாதம்…

8 மணி நேரங்கள் ago