தங்கமும், பணமும் உங்களின் வீடு தேடி வர வேண்டுமா ? அதற்கு வெறும் ஒரு கண்ணாடி போதும்!

- Advertisement -

இந்த உலகில் எவ்வளவு கொடுத்தாலும் போதாது இன்னும் வேண்டும் கொடுங்கள் என்று ஒருவன் கேட்கக்கூடிய விஷயம் என்றால் அது பணம் மட்டுமாக தான் இருக்கும். அந்த அளவிற்கு இன்றைய நாட்களில் பணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது உண்மைதான் பணம் இல்லாமல் இந்த பூமியில் ஒரு நாள் கூட நம்மால் வாழ முடியாது. எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது பத்தாது என்று சொல்பவர்கள் மத்தியிலும் இன்றளவில் அந்த பணத்தை சம்பாதிப்பதற்கு போராடும் நம்மைப் போல ஆட்கள் பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த பதிவு அவர்களுக்கானது தான் உங்களில் பல நாள் கனவுகளையும் நினைவாக்குவதற்காக தேவைப்படும் பணத்தை எப்படி உங்களிடம் கொண்டு வருவது என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் அந்த தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

கண்ணாடி

என்ன தான் நம் வாழ்க்கைக்கு தேவையான பணம் நகை சேர்வதற்கு ஆன்மீக ரீதியாக நாம் எதை செய்தாலும் அதை நம் வீட்டுக்கு கொண்டு வருவதற்கான உழைப்பையும் முயற்சி செய்யும் நிறுத்தாமல் செய்ய வேண்டும். அப்படி நாம் எவ்வளவு தான் உழைத்தாலும் முயற்சி செய்தாலும் ஒரு சிலரிடம் அவர்கள் கையில் பணம் தாங்காது அவர்கள் வருமானத்தை விட அவர்கள் செய்யும் செலவு அதிகமாக இருக்கும். அவர்கள் தங்கம் வாங்கினாலும் அந்த தங்கம் அவர்களிடம் நிலையாக இருப்பதில்லை இது போன்ற பிரச்சனைகள் பலருக்கும் இருக்கும் அப்படிப்பட்டவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம் அதற்கு அவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் ஒரே ஒரு பொருள் அதுவும் கண்ணாடி மட்டும் தான்.

- Advertisement -

பரிகாரம் 1

உங்களிடம் பணம் நகை சேர்வதற்காக நாம் செய்யும் இந்த பரிகாரத்திற்கு உங்களிடம் கண்டிப்பாக முறையில் ஒரு குபேர பகவானின் சிலை இருக்க வேண்டும் அந்த சிலை உங்கள் வீட்டில் வடக்கு திசையை நோக்கி இருக்குமாறு வைத்து விடுங்கள் அதன் பின்னொரு சிறிய கண்ணாடியை எடுத்துக்கொண்டு குபேரர் அவர் முகம் பார்க்கும் படியாக வைத்து விடுங்கள். பின் குபேரரின் முகம் பட்டு அந்த கண்ணாடியில் அவரின் உருவம் பிரதிபலிக்கும். அப்படி அந்த கண்ணாடியின் மூலம் வரவும் ஒலி கதிர்கள் மூலம் குபேரனின் உருவம் உங்கள் வீடு முழுவதும் பிரதிபலிக்கும் இதனால் உங்கள் வீட்டில் நகை, பணம் அதிகமாக சேரும்.

பரிகாரம் 2

அதேபோல் நம் வீடு தேடி நகை பணம் வருவதற்கு ஒரு பரிகாரமும் உண்டு இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம் இந்த பரிகாரத்தை செய்வதற்கு ஒரு பவுல் தேவைப்படும் இந்த போல் கண்ணாடியாக இருந்தாலும் சரி சில்வராக இருந்தாலும் சரி. அந்த பவுல் எடுத்துக் கொண்டு அதில் குபேரருக்கு விருப்பமான சிலரை காசு, ரூபாய் நோட்டுகளையும் வைத்து விடுங்கள் அதனுடன் குண்டு மணி அளவில் இருக்கும் தங்கம் எதையாவது சேர்த்து அதனுடன் வைத்து விடுங்கள. இந்த பவுளை உங்கள் வீட்டின் வரவேற்பு அறையில் வைத்து பின் நாம் முதலில் செய்தது போல் ஒரு கண்ணாடியை வைத்து விடுங்கள். அதேபோல் அந்த கண்ணாடியில் நாம் பணம், தங்கம வைத்திருக்கும் பவுல் பிரதிபலித்து நம் வீடு முழுவதும் பரவும் போது நம் வீட்டிற்கு தங்கமும், பணமும் தேடி வரும்.

மீண்டும் நிரப்பி விடுங்கள்

இந்த பவுலில் இருக்கும் பணத்தை நாம் எப்போது வேண்டுமானாலும் அவசரத்திற்கு எடுத்து செலவு செய்து கொள்ளலாம். ஆனால் மீண்டும் அதில் பணத்தை அல்லது நாணயங்களை நாம் நிரப்பி விட வேண்டும். அதனால் இதில் நாணயங்களுடன் பவுல் எப்போதும் உங்கள் வீட்டின் வரவேற்பு அறையில் இருக்கும்படி வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் பவுளின் எதிரே எப்பொழுதும் கண்ணாடி இருக்க வேண்டும். இந்த இரண்டு எளிய பரிகாரத்தை நீங்கள் உங்கள் வீட்டில் செய்யும் போது உங்கள் வீடு தேடி பணமும் தங்கமும் வந்து சேர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் இந்த இரண்டு பரிகாரங்களையும் நம்பிக்கையோடு செய்து பாருங்கள் நல்ல பலனை உங்கள் வீடு தேடி வரும்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here