பொதுவாக இனிப்பு என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் அல்வா என்றால் சொல்லவா வேண்டும். அல்வா தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகவும் புகழ்பெற்றது. இது சர்க்கரை, நெய், ஆகியவற்றை பயன்படுத்தி செய்யப்படுகிறது. அதன் நாக்கில் வைத்ததும் கரைகின்ற சுவையை நிச்சயம் எல்லோருமே விரும்புவோம்.
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அல்வா என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. அல்வாவில் ஏராளமான வகை உள்ளன. கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா, பிரட் அல்வா, திருநெல்வேலி அல்வா, கோதுமை அல்வா என பல வகைகள் உள்ளன. இவைகளை நாம் சுவைத்தும் இருப்போம். அல்வா என்று வரும் போது பலரும் கோதுமை அல்வா , பாதாம் அல்வா போன்றவற்றை தான் அதிகமாக சாப்பிட்டு இருப்போம்.
ஆனால், நீங்கள் கொய்யா இலை அல்வாவை சுவைத்தது உண்டா? அதன் பிளேவர் மற்றும் சுவை அட்டகாசமாக இருக்கும். கொய்யா இலையில் சிறிதளவு புளி வைத்து நாம் அனைவரும் சாப்பிட்டிருப்போம். அதில் மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளன என சொல்லப்படுகின்றது. கொய்யா இலையில் எப்படி சுவையான அல்வா செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…
இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…
சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…
மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…
செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…