மகாலட்சுமி தேவியின் அருள் கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் ? வீட்டு வாசலில் இதை மட்டும் கட்டி விடுங்கள்!

- Advertisement -

அனைவருக்கும் இருக்கும் மிக பெரிய ஆசை மகாலட்சுமியின் அருள் கிடைக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையாக இருக்கும். அப்படி மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைப்பதற்கு என்ன வழிகள் இருக்கின்றன என்பதை பார்க்கவிருக்கிறோம். யாருமே மகாலட்சுமி தாயின் அருள் வேண்டாம் என்று கூறுபவர்களாக இருக்க மாட்டார்கள். காரணம் நம் வீட்டில் மகாலட்சுமி தாயார் எழுந்தருள வேண்டும் என்பதே அனைவரின் அவாவாக இருக்கிறது. மகாலட்சுமி தாயாரின் அருள் வெறும் செல்வத்திற்காக மட்டுமல்லாமல் சகல ஐஸ்வர்யங்களுக்காகவும் இல்லறத்தில் நிம்மதி சந்தோஷம் இருப்பதற்காகவும் தாயாரின் வாசம் நமது இல்லத்தில் இருக்க வேண்டும் என்று விருப்பப்படுபவர்கள் அதிகம். மகாலட்சுமி தாயாரை எப்படி நம் வீட்டிலேயே வாசம் செய்ய வைப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்ள இருக்கிறோம். மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை செய்து மகாலட்சுமி தாயாரை நம் இல்லத்திலேயே இருக்க செய்து கொள்ளலாம் அவரின் பரிபூரண அருள் நம் இல்லத்தில் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

-விளம்பரம்-

பரிகாரம்

எத்தனை முயற்சி செய்தும் வீட்டில் நிம்மதி இல்லாமல் கடன் சுமை ஆரோக்கியம் குறைபாடு போன்றவை இருந்து கொண்டே இருக்கிறது. ஏதேனும் சண்டை சச்சரவுகள் வந்து கொண்டே இருக்கிறது என்றால் அவ்வற்றிலிருந்து நம்மை காத்துக் கொள்வதற்கு அல்லது அந்த பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கோ நமக்கு மகாலட்சுமி தாயாரின் அருள் தேவைப்படுகிறது. மணமுவந்து தாயாரை வணங்கி இந்த எளிய பரிகாரத்தை செய்தால் தாய் காரணம் இல்லத்தில் வாசம் செய்வார். அப்படி அந்த எளிய பரிகாரம் என்ன? இந்த எளிய பரிகாரத்தை இந்த கிழமைகளில் தான் செய்ய வேண்டும் என்று கிடையாது வாரத்தில் எந்த கிழமைகளில் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் மகாலட்சுமி தனது நிரந்தர வாசஸ்தலமாக தங்களது இல்லத்தை அமைத்துக் கொள்வார்.

- Advertisement -

தாயாரின் அருள் கிடைக்க இந்த எளிய பரிகார முறைகளை இறைவியை வேண்டி செய்த நல்லருள் பெற்று மகிழ்வோடும் சகல ஐஸ்வர்யங்களோடும் வாழ்வாங்கு வாழலாம். அப்படி எந்த எளிய பரிகாரத்தை நாம் செய்ய இருக்கிறோம் என்று பார்க்கலாம்.

எளிய பரிகாரம் செய்யும் முறை

ஒரு வெள்ளை துண்டு துணி எடுத்துக்கொண்டு அதை பன்னீரில் நனைத்து உலர்த்த வேண்டும்.பிறகு அந்தத் துணியில் ஆறு கிராம்பு ஆறு டைமண்ட் கற்கண்டு சேர்த்து முடிச்சு போல் கட்டி வீட்டு வாயில் நிலைப்படி தொங்க விடவும். இப்படி தொங்கவிடப்பட்டுள்ள அந்த மூட்டைக்கு மஞ்சள் சந்தனம் குங்குமம் வைத்து தூபதிப ஆராதனைகளை பூஜையின் பொழுது காண்பித்து வழிபடலாம். நாம் பயன்படுத்திய அனைத்து பொருட்களும் மகாலட்சுமி தாயாருக்கு மிகவும் பிடித்தமான பொருள்கள் . ஆகையால் பொருள்கள் மகாலட்சுமி தாயை கவர்ந்திருக்கும் இப்படி தாயாருக்கு பிடித்த பொருட்களை வைத்து தாய் அருளை பெற்று மகிழ்வோடும் சந்தோஷத்தோடும் வாழலாம்.

எந்த இடத்தில் வறுமை இருக்கிறதோ அந்த இடத்தில் செல்வை செழிப்பை கொடுப்பதற்கு மகாலட்சுமியின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும் இந்த எளிய பரிகாரத்தை இல்லத்தில் செய்தே தாயின் ஆசீர்வாதத்தையும் அருளையும் பெற்று சகல ஐஸ்வர்யங்களோடு மகிழ்வாக வாழலாம்.

-விளம்பரம்-