வீட்டில் பண வரவை அதிகரிக்க இந்த ஒரு பொருள் வைத்து இரகசியமாய் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

- Advertisement -

மனிதனாக பிறந்த அனைவருக்கும் இன்பம் மற்றும் துன்பம் இந்த இரண்டும் நிறைந்த ஒன்று தான் வாழ்க்கையாக இருக்கிறது. அதேபோல் தான் கஷ்டங்களும். இந்த உலகத்தில் கஷ்டம் மற்றும் கடன் இல்லாமல் யாருமே இல்லை. அனைவருக்கும் ஏதோ ஒரு விதமான கஷ்டங்கள் இருந்து கொண்டு தான் உள்ளது. ஆனால் சிலருக்கு இத்தகைய கஷ்டங்கள் கொஞ்சம் பெரிய அளவில் காணப்படும்.

-விளம்பரம்-

இதன் விளைவாக வீட்டில் பணம் என்பதே தங்காமல் செலவுகள் அதிகரித்து கொண்டே போகும். இவற்றை எல்லாம் நீங்கி பணவரவு அதிகரிக்க என்ன பரிகாரம் செய்யலாம் என்றும் நம்மில் சிலர் யோசித்து இருப்போம். இதுபோல யோசிப்பவர்கள் அனைவருக்கும் இன்றைய ஆன்மீக பதிவானது மிகவும் பயனளிக்ககூடியதாக இருக்கும். அந்த வரிசையில் இன்று வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி பண வரவு செழித்து இருக்க என்ன பரிகாரம் செய்வது என்பதை பற்றி இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

பண வரவு தரும் ஜாதிக்காய்

பொதுவாக ஜாதிக்காய்க்கு இயற்கையான குணங்கள் அதிகமாக இருக்கும். அதிலும் பெண்கள் பயன்படுத்தும் அழகுக்கான பொருட்களுள் இந்த ஜாதிக்காய் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த ஜாதிக்காயுடன்‌ எந்த ஒரு பொருளையும் சேர்த்து பயன்படுத்தினால் அது அதிகமாக வந்து சேரும் என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அதாவது அந்தக்காலத்தில் கூட நமது முன்னோர்கள் கல்லாப்பெட்டியில் இந்த ஜாதிக்காயை தான் போட்டு வைப்பார்கள். பண வரவை அதிகரிக்க அவர்கள் பின்பற்றிய வழிமுறைகளில் ஜாதிக்காய் தவிர்க்க முடியாத ஒன்று ஆகும்.

பரிகாரம் செய்யும் முறை

ஒரு மஞ்சள் கலர் துணியை சதுர வடிவில் வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் 3 ஜாதிக்காயை மற்றும் 1 ரூபாய் நாணயம் வைத்து மஞ்சள் நூலால் கட்டி உங்கள் வீட்டின் பூஜையறையில் வைத்து மணதார வேண்டிய பின் பீரோவில் வைத்து விடுங்கள். கண்டிப்பாக உங்களுக்கு எதிர்பாராத பணவரவு வந்துக்கொண்டே இருக்கும்.

-விளம்பரம்-

தங்கம் அதிகமாக வர வேண்டும் என்று நினைப்பவர்கள் அதே போல ஒரு மஞ்சள் துணியை எடுத்து அதில் 3 ஜாதிக்காய் மற்றும் ஒரு தங்க மோதிரம் அல்லது ஏதாவது ஒரு ஆபரணத்தை வைத்து முடிந்து கொள்ளுங்கள். இதை பீரோவில் வைக்கவும். குறிப்பாக தங்கம் வைக்கும் இடத்தில் இதை வையுங்கள். நீங்கள் அதிகமாக தங்க நகை வாங்குவதற்கான பணம் வந்துக்கொண்டே இருக்கும். அதே போல் 3 ஜாதிக்காயுடன் வெள்ளி காயின் அல்லது வெள்ளி மோதிரத்தை முடிந்து வைத்தால் அதிகமாக வீட்டில் வெள்ளிப் பொருள்கள் வாங்குவீர்கள்.

தொழில் செய்யும் இடம்

தொழில் செய்யுற இடத்தில் லாபம் வரவில்லை கஷ்டமாக வருகிறது என்று எண்ணுபவர்கள் ஒரு மஞ்சள் துணியில் 3 ஜாதிக்காய் உடன் ஒரு வெள்ளை பேப்பரில் சுபம் லாபம் என்று எழுதி அதில் மஞ்சள் குங்குமம் வைத்து அதனுடன் 1 ரூபாய் நாணயத்தையும் வைத்து முடிந்து கொள்ளுங்கள். பின்னர் கடவுளிடம் உங்களுக்கு நல்ல லாபம் வரணும்னு மனதில் வேண்டிக்கிட்டு கல்லாப்பெட்டியில் இதை வைத்து விடுங்கள். இதை எந்த இடத்தில் வைக்கிறீர்களோ அந்த இடத்தில் உள்ள பொருள் அதிகமாக வந்து சேரும்.

சமையல் அறையில் மளிகை சாமான் குறையவே கூடாது என்று நினைப்பவர்கள் ஜாதிக்காயுடன் கொஞ்சம் துவரம்பருப்பு , அரிசி, உளுந்து மற்றும் வேறொரு தானியங்கள் வைத்து மஞ்சள் துணியில் முடிந்து வையுங்கள். இதன் மூலம் சமையல் அறையில் மளிகை சாமான்களுக்கு பஞ்சமே வராது. அள்ள அள்ள குறையாத வண்ணம் உங்கள் வீட்டில் சமையல் பொருட்கள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

-விளம்பரம்-