பொதுவாக நாம் வெயில் காலங்களில் மிகவும் அதிகப்படியாக வெப்பம் நிலவும் காரணமாக கடைகளில் விற்கும் அதிகபடியான கேஸ் அடைத்த குளிர்பானங்கள் மற்றும் கார்பனேடு குளிர்பானங்களை தான் பெரும்பாலான நபர்கள் வாங்கி குடிக்கிறார்கள். இதை விட கொடுமை குழந்தைகள் இதை அதிக விரும்பி கேட்கிறார்கள் என அதையும் பெற்றோர்கள் வாங்கி கொடுப்பது தான் மோசமானவை. நீங்கள் இது போன்று குளிர் பானங்களை உங்கள் குழந்தைகளுக்கு வெயில் காலங்களில் குடிக்க கொடுப்பதற்கு பதிலாக.
இதையும் படியுங்கள் : சுவையான ஆப்பிள் மில்க் ஷேக் செய்வது எப்படி ?
நாம் தமிழ்நாட்டில் பாரம்பரியமாக நம் உணவு சங்கிலிகளில் வரும் மோரை செய்து கொடுக்கலாம். சாதாரணமாக மோரை தயார் கொடுத்தால் யாரும் விரும்பி குடிக்க மாட்டார்கள். அதற்கு பதிலாக இந்த மசாலா நீர் மோர் செய்து பார்க்க போகிறோம். இது உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பருகுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று சுவையான மசாலா நீர் மோர் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…
தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…
மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…