வீட்டில் காய்கறி இல்லையா? அப்போ இந்த குழம்பு ட்ரை பண்ணி பாருங்க. கரசரமாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த குழம்பு செய்து கொடுத்து பாருங்க அப்புறம் சாப்பாடும் காலியாகிவிடும் , குழம்பும் காலியாகிவிடும். ஏனென்றால் எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும். இந்த குழம்பை செய்து 5 முதல் 6 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். சுட சுட
இதையும் படியுங்கள் : ருசியான சீரக குழம்பு இப்படி செய்து பாருங்கள்! இதன் சுவையே தனி!
சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். சளி பிடித்தவர்களுக்கு சுட சுட சத்தத்துடன் இந்த குழம்பை ஊற்றி தந்தாள் உடலுக்கு இதமாக இருக்கும். இந்த குழம்பை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன்…
பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக…
பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன்…
இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இந்த பாலக் கீரையை வாரத்தில் ஒரு நாளாவது நம்முடைய உணர்வோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும்…
கற்றாழை ஒரு சில இடங்களில் கொத்து கொத்தாக நிறைய இருக்கும் ஆனால் கற்றாழையின் பயன்கள் நமக்கு தெரியாததால் அதனை அலட்சியமாக…
அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக முட்டை பிரியாணி என்றால் சொல்லவா…