பிள்ளைகளின் பிறந்தநாள், பெற்றோர்களின் திருமண நாள் மற்றும் சுபமான அனைத்து தினங்களிலும் இனிப்பு சாப்பிட்டு கொண்டாடுவது தான் தமிழர் மரபாக உள்ளது. எந்த ஒரு சுப காரியமாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் இனிப்பு வழங்குவதைப் பலரும் வழக்கமாகக் வைத்துள்ளனர். இவ்வாறு இனிப்பு என்பது மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது.
இந்த இனிப்பை கடைகளில் வாங்கி கொடுப்பதை தவிர்த்து, வீட்டிலேயே செய்து கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள். அவ்வாறு அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான பால் கேசரி பற்றி தான் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். உங்கள் குழந்தை மாலையில் இனிப்பாக சாப்பிட ஏதேனும் கேட்டால், அவர்களுக்கு உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஓர் இனிப்பு பலகாரத்தை செய்து கொடுங்கள். அதிலும் உங்கள் உங்களுக்கு கேசரி பிடிக்குமானால், பால் மற்றும் ரவையைக் கொண்டு செய்யப்படும் கேசரி செய்து கொடுங்கள். வெறும் 3 அல்லது 4 பொருட்களை கொண்டே வெகு சுலபமாக இதை செய்து விடலாம்.
அதனாலேயே உண்பவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகள் மத்தியிலும் இவை பிரபலம். அதுமட்டுமல்ல, வீட்டுக்கு திடீரென விருந்தினர் வந்துவிட்டால் வீட்டில் ரவை, சர்க்கரை, முந்திரி, சிறிது நெய் இருந்துவிட்டால் போதும் சீக்கிரமாக கேசரி செய்துவிடலாம். ஏலக்காய் பொடி, முந்திரி பருப்பு மற்றும் நெய் போன்றவற்றை சேர்ப்பதால் கமகம என்று மணமாக இருக்கக் கூடிய இந்த பால் ரவை கேசரியை எப்படி செய்யலாம் என்பதனை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
இதனையும் படியுங்கள் : இந்த வெயிலுக்கு ஏற்ற பால் சர்பத் இப்படி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!
ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…
கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…
தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…
மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…