நிஜமாகவே உங்கள் வீட்டில் பண மழை பெய்ய வேண்டுமா ?இந்த ஒரே ஒரு பொருள் வீட்டில் இருந்தால் போதும்!

- Advertisement -

நாம் என்னதான் வருடம் முழுவதும் கஷ்டப்பட்டு அயராது உழைத்து சம்பாதித்த பணத்தை வேறு ஏதாவது ஒரு விஷயத்திற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்தாலும் நம்மளே எதிர்ப்பாரத விதமாக வேறு ஏதாவது ஒரு மிகப்பெரிய செலவு வந்து விடும். இப்படி நாமே எதிர்பார்க்காத விதத்தில் வரும் செலவுகளால் நாம் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்திருந்த பணம் தண்ணீர் போல கரைந்து ஓடுகிறது. நீங்கள் யாரிடமாவது பணம் கேட்கும் போது அவர்கள் விளையாட்டாக இங்கே என பண மழையாக பெய்கிறதா என்று விளையாட்டாக கேட்பார்கள். ஆனால் உண்மையிலேயே உங்கள் வீட்டில் பணமழை பெய்ய வேண்டுமா அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

ஊறுகாய்

உங்கள் வீட்டில் பண மழை பெய்ய வேண்டும் என்றால் உங்களுக்கு குபேரரின் அருள் வேண்டும். அதற்காக வியாழக்கிழமை தினம் குபேர காலத்தில் குபேரனை வழிபட்டு வர வேண்டும் மேலும் உங்களது வீட்டில் குபேரர் வாசம் செய்ய வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் விதவிதமான ஊறுகாய்கள் இருக்க வேண்டும் ஏனென்றால் குபேரர் ஒரு மிகப்பெரிய ஊறுகாய் பிரியர்.

- Advertisement -

உப்பு விளக்கு

உங்கள் வீட்டில் வார வாரம் வெள்ளிக்கிழமை தினத்தன்று மகாலட்சுமி தயாரை மனதார வேண்டி உப்பு விளக்கு போட்டால் உங்கள் வீட்டில் உள்ள பண பிரச்சினைகள் தீர்ந்து பணவரவு அதிகரிக்கும். உப்பு மகாலட்சுமியின் அம்சம் என்பதனால் இவ்வாறு உப்பு விளக்கு போடும் பொழுது உங்கள் வீட்டில் மகாலட்சுமி வந்து குடி வருவாள்.

லட்சுமி கடாட்சம்

மேலும் உங்கள் வீட்டின் பூஜை அறையில் காமாட்சி விளக்கு ஏற்றும் பொழுது அந்த விளக்கில் டைமண்ட் கல்கண்டு போட்டு தீபம் ஏற்றினால் உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும் இதனால் உங்கள் வீட்டில் பண வரவும் அதிகரிக்கும்.

பணம் வீட்டில் தங்காது

மாலை நேரம் வீட்டில் பூஜை செய்து விளக்கேற்றியவுடன் வீட்டில் இருந்து பால், தயிர், ஊசி, நூல் மற்றும் உப்பு போன்ற பொருட்களை வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது இவ்வாறு செய்தால் உங்களது வீட்டில் பணம் நிலையாக தாங்காது

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here