குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் பலவித பிரச்சனைகள் உருவாகிவிடுகிறது. அதற்கு முக்கிய காரணம் ஒவ்வொருவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுதான். இதற்காக மருத்துவரிடம் செல்லும் பொழுது அவர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்றுதான் கூறுகிறார்கள். இப்படி உடம்புக்கு ஆரோக்கியம் வேண்டுமென்றால் காய்கறிகள், கீரை வகைகள் இவற்றை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
அதிலும் தினமும் ஒரு கீரையை சாப்பிட வேண்டும் என்பதுதான் மருத்துவர்களின் ஆலோசனை. அவ்வாறு கீரையை ஒவ்வொரு நாளும் பொரியல், கூட்டு, கடைசல் என்று மாறி மாறி செய்ய வேண்டும். ஆகவே முளைக் கீரையை இப்படி பொரியல் செய்து, அதனை சாதத்துடன் கிளறி குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து பாருங்கள். தட்டாமல் சாப்பிட்டு முடிப்பார்கள்.
கீரையை ஒரே மாதிரி சுவையில் சமைத்துக் கொடுத்தால், குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். கொஞ்சம் வித்தியாசமாக இந்த முறையில் முளைக் கீரை பொரியல் செய்து பாருங்கள். சுவை சும்மா அட்டகாசமா இருக்கும். ரசம் சாதம் சாம்பார் சாதம் எதற்கு வேண்டுமென்றாலும் இதை தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். இதேபோல முளைக் கீரையை வைத்து பொரியல் செய்முறையை இந்த குறிப்பில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாங்க புதுமையான இந்த 2 ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.
பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…
இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…
சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…
மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…
செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…