முருங்கை கீரை நம்ம உடம்புக்கு ரொம்ப சத்துக்களை கொடுக்க கூடியது. இந்த முருங்கைக் கீரையை நம்ம 48 நாள் சாப்பிட்டு வந்தோம் அப்படினா இன்னும் உடம்பில் இருக்கிற எல்லா பிரச்சனைகளுமே சரியாகி நம்ம உடம்பு ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும் அப்படின்னு சொல்லுவாங்க. நம்ம ஹாஸ்பிடல் போகாம ரொம்பவே ஹெல்த்தியா இருக்க இந்த முருங்கைக்கீரை நமக்கு ஹெல்ப் பண்ணும்.
சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே முருங்கை கீரை கொடுக்கலாம் அதுல அவ்வளவு சத்துக்கள் அடங்கி இருக்கு. இந்த முருங்கைக்கீரை வச்சு நம்ம எப்பவுமே பொரியல் சூப் இப்படித்தான் செஞ்சிருக்கோம் ஆனா ஒரு தடவை வித்தியாசமா முருங்கைக்கீரை வச்சு சாம்பார் செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் அதுக்கு அப்புறம் நீங்க உங்க வீட்ல அடிக்கடி இந்த முருங்கைக்கீரை சாம்பார் வச்சு சாப்பிடுவீங்க அந்த அளவுக்கு சூப்பரான டேஸ்ட்ல இருக்கும் இந்த முருங்கைக்கீரை சாம்பார் வைச்சா அதுக்கு சைட் டிஷே தேவை இல்லை சுட சுட சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிடலாம் ரொம்ப சூப்பரா இருக்கும்.
வாரத்துக்கு ஒரு தடவை இந்த முருங்கைக்கீரை சாம்பார் வைங்க கண்டிப்பா உடலுக்கு ரொம்பவே நல்லது. வணக்கம் வணக்கம் இந்த முருங்கைக்கீரை சாம்பார் வச்சு சாப்பிட்டு பார்த்தீர்களா சொர்க்கமா இருக்கும். சாம்பாரை பிடிக்காதவங்க கூட இந்த முருங்கைக்கீரை சாம்பார ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க ரொம்ப சட்டுனு ஒரு 15 நிமிஷத்துல இந்த சாம்பார் செஞ்சு முடிச்சிடலாம். வாங்க இப்ப இந்த முருங்கைக்கீரை சாம்பார் எப்படி டேஸ்ட்டா மணமா வைக்கிறது என்று பார்க்கலாம்.
இதையும் படியுங்க : ருசியான இந்த கோவைக்காய் சாம்பார் வச்சு பாருங்க. சாம்பார்ன்னா இப்படித்தான் இருக்கணும்னு எல்லோரும் உங்கள பாராட்டுவாங்க!!!
ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…
கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…
தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…
மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…