“எரிசேரி” என்பது பழந்தமிழர்களின் உணவு ஆனால் தற்காலத்தில் இது கேரளா மாநிலத்தவர்களால் அதிகம் உண்ணப்படும் ஒரு பிரபல உணவாக இருக்கிறது. இதில் வாழைக்காய் சேனைக்கிழங்கு போன்றவைகளை சேர்த்து செய்வதால் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகையாக கேரளாவில் உள்ளது. மஞ்சள் பூசணிகாயை சமைத்து சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள பெக்டின் என்னும் வேதிபொருள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகிறது.
மஞ்சள் பூசணி மற்றும் தேங்காய் மசாலா சேர்த்து செய்யப்படம் பூசணி எரிசெரி சுவையாக இருக்கும். இதை தமிழில் பரங்கிக்காய் அல்லது அரசணிக்காய் என்று அழைக்கப்படுகிறது.. மஞ்சள்பூசணி எரிச்சேரி ஒரு பாரம்பரிய செய்முறையாகும். வெண்பூசணியை விட மஞ்சள் பூசணி ரொம்பவே ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கிறது. ஆரோக்கியம் நிறைந்துள்ள இந்த சுவையான மஞ்சள்பூசணி எரிச்சேரி நீங்களும் ஈசியாக எப்படி செய்வது? என்பதைத் தான் இனி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.
என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…
பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…
இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…
90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…
வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…
பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…