இன்று நாம் இட்லி, தோசையுடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் இருக்கும் நீர் சட்னி பற்றி தான் பார்க்க இருக்கிறோம் பொதுவாக நம் வீட்டில் தக்காளி சட்னி மற்றும் தேங்காய் சட்னி இந்த இரண்டு சட்னிகளை மட்டும் மாற்றி மாற்றி வைத்து சாப்பிடுவோம். இது நமக்கே சலித்து போய் இருக்கும். அதனால் நாமளும் வழக்கமாக இந்த இரண்டு சட்னிகளை மற்றும் செய்யாமல்
இதையுமா படியுங்கள் : திருநெல்வேலி ஸ்பெஷல் இட்லி பொடி இப்படி செய்து பாருங்க! சம்பார், சட்னிலாம் மறந்துருவீங்க!
இதுபோன்று மதுரை ஸ்பெஷல் நீர் சட்னியும் செய்து சாப்பிடலாம். வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், அதே நேரம் இரண்டு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் மூன்று தோசை கூட சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். சரி வாருங்கள் இந்த மதுரை ஸ்பெஷலில் நீர் சட்னி எப்படி செய்வது என்று பார்த்துவிடலாம்..
இந்துமத நம்பிக்கையின்படி நம் வீட்டில் பணம் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்ய…
பொதுவாக நாம் வீடுகளில் வைக்கும் குழம்புகள், கிரேவிகள், மற்றும் பொரியல் என அனைத்தையும் மணமாகவும் ருசியாகவும் வைத்து சாப்பிட்டாலும். அதை…
மேஷம் உங்களின் பணிவான நடத்தை இன்று பாராட்டப்படும். உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.…
ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன்…
பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக…
பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன்…
View Comments
வதக்கியதையும் சேர்த்துத் தானே அரைக்கணும்?
yes