உங்கள் வருமானத்தை அதிகரித்து தீரா வறுமையை போக்கி வீட்டில் பணம் சேர! பெண்கள் இந்த வளையலை போட்டால் போதும்!

- Advertisement -

பொதுவாக ஒரு மனிதனின் வாழ்க்கையில் அவன் இந்த சமுதாயத்தில் ஒரு இடத்திற்கு முன்னேற நினைக்கும் போது அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றி கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது சில நேரங்களில் சில விஷயங்களை செய்யும் போது தோல்விகள் கூட ஏற்படும். ஆனால் சில வீடுகளில் எப்போதும் துரதிஷ்டமானது இருந்து கொண்டே இருக்கும் அவர்கள் எந்த காரியங்களை செய்தாலும் அது தோல்வியிலேயே முடிந்து கொள்ளும் உதாரணமாக தொழில் செய்தாலும் லாபம் இல்லாமல் நஷ்டம் ஏற்படும். வேலைக்கு சென்றாலும் உழைப்புக்கேத்த வருமானம் இருக்காது இப்படி அவர்கள் குடும்பத்தில் துன்பம் மட்டுமே இருந்து கொண்டிருக்கும். இப்படிப்பட்ட துரதிஷ்டம் வாய்ந்த வீட்டை அதிர்ஷ்டம் நிறைந்த வீடாக வீட்டில் உள்ள பெண்களால் இந்த நிலையை மாற்ற முடியும் அந்த சக்தி பெண்களிடம் உள்ளது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அது என்னவென்று இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

ஆபரணங்கள்

பொதுவாக நம் வீட்டில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனைகளை கூட சிறு சிறு விஷயங்கள் செய்யும்போது தடுத்துவிடலாம். அது போல தான் ஒரு வீட்டில் எப்போதும் துரதிஷ்டமும் துன்பமும் சேர்ந்து அவர்களுக்கு பணக்கஷ்டம், வறுமை போன்றவற்றை கொடுக்கும் போது ஒன்று கடவுளால் சரி செய்ய முடியும் இல்லை என்றால் அந்த வீட்டில் உள்ள பெண்களாக சரி செய்ய முடியும். பொதுவாக பெண்கள் இயற்கையாக ஆடை அலங்காரங்கள் போன்றவை மீது அதிகப் பிரியமுடன் இருப்பார்கள். அப்படி இருக்கும் பெண்கள் ஒரு சில ஆபரணங்கள் அணிவதன் மூலம் வீட்டில் இருக்கும் இந்த நிலையை மாற்ற முடியும் என சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.

- Advertisement -

வளையல்

என்னதான் நம் வீட்டுப் பெண்கள் கைகளில் வளையல் அணிவதற்கும் கால்களில் வெள்ளி கொலுசு அணிவதற்கும் அறிவியல் ரீதியாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஆன்மீக ரீதியான சில உண்மை காரணங்களும் இருக்கின்றது. உதாரணமாக நம் வீட்டு பெண்கள் தங்கள் கைகளில் வளையல்களை அணிந்து இருக்கும் போது அந்த வளையல்களில் இருந்து உண்டாகும் சத்தம் நம் வீட்டில் ஒரு நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்துமாம். அது நமது வீட்டிற்கு பல நன்மைகளைக் கொண்டு வரும் என்கிறார்கள் அதுபோல நம் வீட்டில் பொருளாதார நிலையை மாற்றக்கூடிய சக்திகள் கொண்ட சில வளையல்களும் உள்ளது குறிப்பாக சொல்லப்போனால் சங்கு வளையல்.

சங்கு வளையல்

இந்த சங்கு வளையல் எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது என்றால் சங்கு என்பது மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது அதனால் நம் வீட்டுப் பெண்கள் இந்த சங்கு வலையிலே போட்டுக்கொண்டு நாம் புதியதாக தொடங்கும் ஒரு தொழிலை துவக்கி வைத்து குத்து விளக்கு ஏற்றி வைக்கும் போது நாம் தொடங்கிய தொழில் நாமே எதிர்பார்க்க அளவிற்கு மிகப்பெரிய வெற்றியடைந்து நல்ல லாபத்தை தரும் அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த வளையல். நீங்கள் பெண்கள் இந்த வளையல் அணிந்து கொண்டிருக்கும் பொழுது அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கும் போது அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று உங்களை வாழ்த்தினாலே போதும் இந்த வாழ்த்தை பெற்றவர்கள் செல்வ செழிப்போடு வாழும் யோகம் அவர்களுக்கு கிடைக்கும்.

வருமானம்

நாம் முதலில் பார்த்தபடியே சங்கு மகாலட்சுமியின் அம்சமாக இருந்தாலும் மேலும் செல்வங்களின் அதிபதி குபேரர் மற்றும் மகாவிஷ்ணுவின் அம்சங்களும் நிறைந்ததாக இருக்கும் அப்படி ப்பட்ட இந்த சங்கு வளையலை நம் வீட்டில் உள்ள பெண்கள் அணிந்து கொண்டு நம் வீட்டிற்கு சாப்பாடு சமைக்கும் போது அந்த வளையல் கயைுடன் அரிசி, பருப்பு எடுக்கும் போது. வறுமையில் இருக்கும் நம் வீட்டில் இந்த அரிசி, பருப்புகள், தானியங்கள் எல்லாம் எடுக்க எடுக்க வற்றாமல் இருந்து கொண்டே இருக்கும் மேலும் நீங்கள் தொழில் செய்தாலும்: வியாபாரம் செய்தாலும், அல்லது நிறுவனங்களில் வேலை பார்ப்பவராக இருந்தாலும் உங்கள் வருமானத்துக்கு ஒருபோதும் குறை இருக்காது.

-விளம்பரம்-

பணம் சேர்த்து கொண்டே இருக்கும்

ஏன் வருட கணக்கில் தொடர் பண கஷ்டத்தில், தீரா வறுமையில் உள்ளவர்கள் அவர்கள் அல்லது குடும்பத்தில் உள்ள பெண்கள் இந்த சங்கு வளையலை அணிந்து கொண்டு இருக்கும் பொழுது அவர்கள் குடும்பத்திற்கு வரும் எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் அது காற்றோடு காற்றாக கரைந்து விடும் அந்த அளவிற்கு இந்த சங்கு வளையல் சக்தி வாய்ந்தது. மேலும் பணம் இல்லாத உங்கள் வீட்டிலும் கூட பணம் சிறிது சிறிதாக சேர தொடங்கி விடும். உங்கள் வீட்டில் வறுமை என்பது இனி எப்பொழுதுமே வராது. அதனால் நம்பிக்கையுடன் இதை செய்து பாருங்கள் உங்களுக்கு நல்ல பலனை கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here